மாநில அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு… உ.பி. அரசு அறிவிப்பு
உ.பி. மாநில அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2022 ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில்…
உ.பி. மாநில அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2022 ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில்…
கொழும்பு: இலங்கையில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள சீனாவை அனுமதிக்க மாட்டோம் என இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கோத்தபய ராஜகப்சே தலைமையிலான சிங்கள அமைச்சரவையில்…
Он-лайн казино, ориентированное в русскоязычных геймеров. Среди игроков в компьютерные игры перевес клубов опять же не считаясь с затратами пользующийся…
சென்னை: தமிழக எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி 50% விடுவிப்பு செயது தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, ரூ.352 கோடி விடுவிக்கப் பட்டு உள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டு…
சென்னை: தேசதுரோக வழக்கில் யுடியூபர் மாரிதாசை சென்னை உயர்நீதிமன்றம் விடுவித்த நிலையில், 3வதாக மேலும் ஒரு வழக்கில் அவரை காவல்துறை யினர் கைது செய்துள்ளனர். ஒன்றரை ஆண்டுகளுக்கு…
டெல்லி: முப்படை தளபதிகள் குழுவின் புதிய தலைவராக ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே நியமனம் செய்து மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. புதிய முப்படைகளின் தலைமை தளபதி…
மும்பை: இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 73ஆக உயர்ந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமிக்ரான தொற்று பாதிப்பு அதிகரித்து வருவ தால் மும்பையில் டிசம்பர் 31-ஆம் தேதி…
சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.150வீதம் வழங்கப்படும் என்றும்…
டில்லி இந்தியாவில் 12,16,011 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 7,974 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,974 பேர் அதிகரித்து மொத்தம் 3,47,18,602 பேர்…
சென்னை: தமிழ்நாட்டில், தற்போது சுழற்றி முறையில் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், ஜனவரி 3-ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் என தமிழகஅரச அறிவித்து உள்ளது. அதற்கான…