Month: December 2021

மாநில அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு… உ.பி. அரசு அறிவிப்பு

உ.பி. மாநில அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2022 ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில்…

இலங்கையில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை சீனா மேற்கொள்ள அனுமதிக்க மாட்டோம்! டகளஸ் தேவானந்தா – வீடியோ..

கொழும்பு: இலங்கையில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள சீனாவை அனுமதிக்க மாட்டோம் என இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கோத்தபய ராஜகப்சே தலைமையிலான சிங்கள அமைச்சரவையில்…

Во время регистрирования через e-mail покупателю потребуется показать собственную данные – имя resident-slotplay.com (а) также фамилию, число произведение на свет, область проживания, же вдобавок паспортные данные

Он-лайн казино, ориентированное в русскоязычных геймеров. Среди игроков в компьютерные игры перевес клубов опять же не считаясь с затратами пользующийся…

ரூ.352 கோடி: தமிழக எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி 50% விடுவிப்பு…

சென்னை: தமிழக எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி 50% விடுவிப்பு செயது தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, ரூ.352 கோடி விடுவிக்கப் பட்டு உள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டு…

தேசதுரோக வழக்கில் நீதிமன்றம் விடுவித்த நிலையில் 3வது வழக்கில் யுடியூபர் மாரிதாஸ் மீண்டும் கைது!

சென்னை: தேசதுரோக வழக்கில் யுடியூபர் மாரிதாசை சென்னை உயர்நீதிமன்றம் விடுவித்த நிலையில், 3வதாக மேலும் ஒரு வழக்கில் அவரை காவல்துறை யினர் கைது செய்துள்ளனர். ஒன்றரை ஆண்டுகளுக்கு…

முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக ராணுவ தளபதி நரவானே நியமனம்….

டெல்லி: முப்படை தளபதிகள் குழுவின் புதிய தலைவராக ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே நியமனம் செய்து மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. புதிய முப்படைகளின் தலைமை தளபதி…

ஒமிக்ரான் பாதிப்பு 73ஆக உயர்வு: மும்பையில் டிசம்பர் 31ம் தேதி வரை 144 தடை நீட்டிப்பு…

மும்பை: இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 73ஆக உயர்ந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமிக்ரான தொற்று பாதிப்பு அதிகரித்து வருவ தால் மும்பையில் டிசம்பர் 31-ஆம் தேதி…

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை! தமிழக அரசு அரசாணை…

சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.150வீதம் வழங்கப்படும் என்றும்…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 7,974 பேர் பாதிப்பு – 12.16 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 12,16,011 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 7,974 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,974 பேர் அதிகரித்து மொத்தம் 3,47,18,602 பேர்…

ஜனவரி 3-ம் தேதி முதல் நேரடி வகுப்புகள்! தமிழக அரசு அரசாணை வெளியீடு…

சென்னை: தமிழ்நாட்டில், தற்போது சுழற்றி முறையில் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், ஜனவரி 3-ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் என தமிழகஅரச அறிவித்து உள்ளது. அதற்கான…