நாகூர் கிராமத்தில் நெய்தல் பாரம்பரிய பூங்கா அமைக்க அரசாணை வெளியீடு
சென்னை: நாகை மாவட்ட மக்களின் வாழ்வியல் சூழல், வாழ்க்கை முறை, உணவு, கலை, பண்பாடு, ஆகியவற்றை பறைசாற்றும் வகையில் நெய்தல் பாரம்பரிய பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு…
சென்னை: நாகை மாவட்ட மக்களின் வாழ்வியல் சூழல், வாழ்க்கை முறை, உணவு, கலை, பண்பாடு, ஆகியவற்றை பறைசாற்றும் வகையில் நெய்தல் பாரம்பரிய பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு…
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள லவூல் மற்றும் மஜல்கோன் பகுதியில் குரங்குகள் ஒன்று சேர்ந்து 250 நாய்குட்டிகளை சாகடித்துள்ளது. கடந்த மாதம் குரங்கு குட்டி ஒன்றை…
தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள 96 பள்ளி கட்டிடங்கள் ஒரு வாரத்துக்குள் இடிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் தெரிவித்துள்ளார். நெல்லையில் உள்ள…
கத்ரினாவின் கணவர் விக்கி கௌஷல் திருமணம் முடிந்த 10 நாளில் ஷூட்டிங்கிற்கு கிளம்பி சம்பவம் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. டிசம்பர் 9 ம் தேதி…
சென்னை: திமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் மறைந்த பேராசிரியர் க.அன்பழகனின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, நாளை சென்னை நந்தனத்தில் அவரது சிலை திறக்கப்படுகிறது. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை…
கோவை: அரசு அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசினால், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் உள்பட யாராக இருந்தாலும், அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை அமைச்சர்…
டெல்லி: ஒமிக்ரான தொற்று பரவலை தடுக்க, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை வீடுகளில் கொண்டாடுவது நல்லது என நிதிஆயோக் நிதி அதிகாரி டாக்டர் வி.கே.பால் தெரிவித்து உள்ளார்…
சென்னை: மேல்மருவத்தூர் செல்லும் வழியில், இன்று காலை கூடுவாஞ்சேரி தடுப்பூசி மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடம் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்…
சென்னை: சாலைவிபத்து உயிரிழப்பை தடுக்கும் வகையில், ‘இன்னுயிர் காப்போம்’ என்ற மருத்துவ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் செயல்பட்டு வரும்…
பாளையங்கோட்டை: நெல்லையில் சாஃப்ட்ர் மேல்நிலைப் பள்ளியின் கழிப்பறைச் சுவர் இடிந்து விழுந்து பலியான 3 மாணவர்கள் உடலை வாங்க மறுத்து, அவர்கள் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.…