Month: December 2021

யுடியூப் பார்த்து கணவர் மற்றும் உறவினர் பிரசவம்: குழந்தை பலி, தாய் கவலைக்கிடம்!

சென்னை: யுடியூப் பார்த்து கணவர் மற்றும் அவரது உறவினர் பிரசவம் பார்த்த நிலையில், குழந்தை இறந்து பிறந்ததுடன், தாய் கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது…

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது குறித்து விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் திமுக எம்.பி.க்கள் கோஷம்….

டெல்லி இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை இலங்கை கைது செய்தது குறித்து விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் திமுக எம்.பி.க்கள் கோஷமிட்டனர். தமிழ்நாட்டை சேர்ந்த 55 மீனவர்கள், 73…

தேர்தல் சீர்திருத்த மசோதா தாக்கல்! எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை 2மணி வரை ஒத்திவைப்பு…

டெல்லி: மக்களவையில் இன்று தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளி செய்ததால், மக்களவை மதியம் 2மணி வரை…

பனாமா பேப்பர் விவகாரம்: பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு  அமலாக்கத்துறை சம்மன்!

டெல்லி: பனாமா பேப்பர் விவகாரம் தொடர்பாக பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

1லட்சம் அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு இலவச ‘மழை கோட்’ வழங்கத் திட்டம்! பள்ளிக் கல்வித்துறை தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில், அரசு பள்ளியில் படிக்கும் 1லட்சம் மாணாக்கர்களுக்கு விலையில்லா மழை கோட் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் செயல்பட்டு…

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பிளவுபடுத்த மோடி அரசு சதி! மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்…

டெல்லி: எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக பேச்சு வார்த்தைக்கு குறிப்பிட்ட 4 எதிர்க்கட்சிகளை மட்டுமே மத்தியஅரசு அழைத்துள்ள செயலானது, ஒற்றுமையாக உள்ள எதிர்க்கட்சிகளிடையே பிளவை ஏற்படுத்தும் சதிச்செயல்…

டெல்லி ரோகிணி நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிப்பு: கைது செய்யப்பட்ட டிஆர்டிஓ அதிகாரி தற்கொலை முயற்சி…

டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள ரோகிணி மாவட்ட நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடித்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட டிஆர்டிஓ அதிகாரி, சிறையில் தற்கொலை முயற்சி செய்ததாக தகவல் வெளியாகி…

20/12/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 6,563 பேருக்கு கொரோனா! ஒமிக்ரான் பாதிப்பு 153 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 6,563 பேருக்கு கொரோனா தொற்று பாதிபபு உறுதியாகி உள்ளது. மேலும், 132 பேர் பலியான நிலையில், 8077 பேர்…

ஃபாக்ஸ்கான் பெண் தொழிலாளர்கள் இறந்துவிட்டதாக வதந்தி பரப்பிய ‘சேலம் வளர்மதி’ அதிரடி கைது…

சேலம்: பூந்தமல்லி அருகே கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் போராட்டத்துக்கு காரணமாக, பெண் ஊழியர்கள் 8 பேர் இறந்துவிட்டதாக சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பிய…

குஜராத் : பாகிஸ்தான் மீன்பிடி படகில் ரூ.400 கோடி ஹெராயின் பறிமுதல்

அகமதாபாத் இந்தியக் கடலோரக் காவல் படையினர் குஜராத் பகுதியில் பாகிஸ்தான் மீன்பிடி படகில் இருந்து ரூ.400 கோடி மதிப்பிலான ஹெராயின் போதை மருந்தைப் பறிமுதல் செய்துள்ளனர் நேற்று…