Month: December 2021

பிப்ரவரி முதல் வாரத்தில் ஐபிஎல்2022 போட்டியாளர்களுக்கான மெகா ஏலம்… பிசிசிஐ தகவல்…

மும்பை: அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் ஐபிஎல்2022 போட்டியில் இடம்பெறும் வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ தெரிவித்து உள்ளது. அதன்படி பிப்ரவரி…

சென்னையில் ‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதன்படி பிளாஸ்டிக் பைகளை புறக்கணித்து துணிப்பைகளின்…

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு 34ஆக உயர்வு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 34 ஆக உயர்ந்துள்ளது என மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளார். சென்னையில் 27…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 7,495 பேர் பாதிப்பு – 12.05 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 12,05,775 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 7,495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,495 பேர்…

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக மேஜைகளுக்கு அடிப்பகுதியில் கட்டுக்கட்டாக ரூ.50 லட்சம் லஞ்சப் பணம் பறிமுதல்…

ஈரோடு: ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பேரூராட்சி உதவி பொறியாளர் மேஜைகளுக்கு அடிப்பகுதியில் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம் இருந்தது பறிமுதல் செய்யப்பட்டது. கணக்கில் காட்டப்படாத…

தனுஷ் அடுத்த இந்தி படம் அத்ராங்கி ரே ரிலீசுக்கு ரெடி… தமிழில் இருந்து இந்திக்கு தாவ முயற்சி ?

ராஞ்சனா, ஷமிதாப் படங்களைத் தொடர்ந்து அத்ராங்கி ரே எனும் இந்திப் படத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். அத்ராங்கி ரே ரிலீசுக்கு தயாராகி வருகிறது, இந்தப் படத்தில் சாரா அலி…

ஒமிக்ரான் பரவல்: மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று அவசர ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பரவல் தொர்பாக, அனைத்த மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று காணொளி காட்சி மூலம் அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். தென் ஆப்பிரிக்காவில்…

இன்று  தொடங்கப்பட உள்ள முதல்வரின் தகவல் பலகை திட்டம் : சிறப்பு அம்சங்கள்

சென்னை முதல்வர் தனது அலுவலகத்தில் இருந்தபடியே அனைத்து பணிகளையும் கவனிக்க அமைக்கப்பட்டுள்ள மின்னணு தகவல் பலகை திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த…

இந்தியாவில் கொரோனா 3-வது அலை பிப்ரவரியில் தீவிரமடையும்! கான்பூர் ஐஐடி ஆய்வு தகவல்…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றின் 3-வது அலை தொடங்கிவிட்டது. டிசம்பர் நடுப்பகுதியில் தொடங்கிய நிலையில் பிப்ரவரி மாதம் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கான்பூர் ஐஐடி ஆய்வு…