Month: December 2021

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் முதல்வர் ஸ்டாலின்!  கே.பி.பார்க் வீட்டுக்கு பணம் கட்டவேண்டும் என்ற அரசாணை ரத்து!

சென்னை: கே.பி.பார்க் வீட்டில் குடியேற ஒவ்வொரு வீட்டினரும், ரூ.ஒன்றரை லட்சம் பணம் கட்ட வேண்டும் என்று கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசாணையை தற்போதைய முதல்வர்…

சென்னையில் தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்த முடிவு! மாநகராட்சி தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்று பரவி வருவதால், சென்னையில் 1தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்த சென்னை மாநகராட்சி செய்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கோவிட்…

நடிகர் வடிவேலுவுக்கு ஒமிக்ரான்? தனியார் மருத்துவமனையில் அனுமதி…

சென்னை: வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் வடிவேலுக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவரது ரத்த மாதிரி ஒமிக்ரான் சோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.…

அனைத்து போட்டிகளிலும் இருந்து ஓய்வு! இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அறிவிப்பு…

சண்டிகர்: அனைத்து வகையான கிரிக்கெட் விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அறிவித்து உள்ளார். ஹர்பஜன்சிங்கின் சாதனை பயணம்: இந்திய கிரிக்கெட்…

மத்திய அரசின் ஊதுகுழல் விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன்! கே.எஸ்.அழகிரி

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் மத்திய அரசின் ஊதுகுழலாகவே செயல்படுகிறார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி காட்டமாக தெரிவித்து உள்ளார். விவசாயிகள்…

தமிழ்நாட்டில் மீண்டும் கட்டுப்பாடுகள்? உயர்அதிகாரிகள், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து, அரசு உயர்அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். கொரோனா தொற்று அச்சுறுத்தலைத் தொடர்ந்து, தற்போது…

டெல்லியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை! கெஜ்ரிவால்

டெல்லி: ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருவதால், டெல்லியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ராமநாதபுரத்தில் அரசு பள்ளி ஆசிரியர் கைது – மற்றொருவர் தலைமறைவு…

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின்பேரில் இரு ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் ஒருவர் கைது…

வேளாண் உபகரண தொகுப்புகள் வழங்கும் திட்டம் – கருணை அடிப்படையில் வேலை! முதல்வர் தொடக்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கான வேளாண் உபகரண தொகுப்புகள் வழங்கும் திட்டத்தை தொடங்க வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கருணை அடிப்படையில் 87 பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலைக்கான உத்தரவையும் வழங்கினார்.…

உத்தரபிரதேசத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் – நிகழ்ச்சிகளுக்கும் கடும் கட்டுபாடு அறிவிப்பு…

லக்னோ: ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையில், உத்தரபிரதேசத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படுவதாக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார்.…