490 கோவில்களுக்கு வழங்கப்பட்டு வந்த அரசு மானியம் அதிகரிப்பு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: அறநிலையத்துறையின் கீழ் உள்ள 490 கோவில்களுக்கு அரசு வழங்கி வந்த மானியத்தொகையை உயர்த்தி, அதற்கான காசோலைகளை கோவில் நிர்வாக ஆணையரிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.…
திருவொற்றியூரில் இடிந்த 24 குடிசை மாற்று வாரிய வீடுகளில் வசித்ததவர்களுக்கு மாற்று வீடுகள், நிதிஉதவி! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…
சென்னை: திருவொற்றியூரில் 24 குடிசை மாற்று வாரிய வீடுகள் இடிந்து தரைமட்டமான நிலையில், அங்கு குடியிருந்தவர்களுக்கு மாற்று வீடுகள் மற்றும் நிதிஉதவிகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.…
ஆதிபராசக்தி அன்னபூரணி நிகழ்ச்சிக்கு தடை? காவல்துறை தேடுவதாக தகவல்…
சென்னை: கள்ளக்காதல் விவகாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அன்னபூரணி என்ற பெண், தற்போது “ஆதிபராசக்தி அம்மா” என்ற பெயருடன் ஆன்மிகவாதியாக வலம் வருகிறார். அவர் ஆதிபராசக்தியின் அருள்வாக்கு…
15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசிக்கு ஜனவரி 1 முதல் முன்பதிவு! மத்தியஅரசு அறிவிப்பு…
டெல்லி: 15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசிக்கு ஜனவரி 1 முதல் முன்பதிவு தொடங்க உள்ளதாகவும், இணையதளம் ம்ற்றும் CoWIN app மூலம் பதிவு செய்து கொள்ளலாம்…
காலணிக்கு 12%, பேருந்து, ஓலா ஆன்லைன் முன்பதிவுக்கு 5% ஜி.எஸ்.டி வரி! ஜனவரி 1முதல் அமலுக்கு வரும் ஜிஎஸ்டி மாற்றங்கள்…
சென்னை: மத்தியஅரசு ஜனவரி 1ந்தேதி முதல் ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளது. அதன்படி, ஜனவரி ஆம்னி பேருந்து டிக்கெட், ஊபர், ஓலா முன்பதிவுக்கு 5 சதவீதம்…
திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து….
சென்னை: வடசென்னையைச் சேர்ந்த திருவொற்றியூர் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த குடிசை மாற்று வாரிய அடீக்கு மாடி குடியிருப்புக் கட்டடம் இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது.…
தமிழ்நாட்டில் இதுவரை 97 பேருக்கு அறிகுறி; 34 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உள்ளது! அமைச்சர் மா.சு. தகவல்…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் இதுவரை 97 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி உள்ளது என்றும், 34 பேருக்கு மட்டுமே ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழ்நாடு மக்கள்…
மகாராஷ்டிராவில் ஏடிஎம் இயந்திரம் வெடிவைத்து தகர்ப்பு! ரூ.16 லட்சம் கொள்ளை…
சிம்பாலி: மகாராஷ்டிராவில் ஏடிஎம் இயந்திரம் வெடிவைத்து தகர்த்து, அதனுள் வைக்கப்பட்டிருந்த சுமார் 16 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த…
கோயில் நிலங்களை விற்க தற்காலிக தடை! இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு…
சென்னை: அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்களை விற்க தற்காலிக தடை விதிக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கோவில்களுக்கு சொந்தமான ஏராளமான நிலங்கள்,…