பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று…
டெல்லி: இந்திய கிரிக்கெட் வாரிய தலவரும் (பிசிசிஐ) அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில்…
டெல்லி: இந்திய கிரிக்கெட் வாரிய தலவரும் (பிசிசிஐ) அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில்…
சென்னை: தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு, விவசாயிகளின் மின் இணைப்பில் மீட்டர் பொருத்தும் நடவடிக்கை எடுத்து வருகிறது.…
காந்திநகர்: இந்து முறைப்படி திருமணம் செய்ய வெளிநாட்டில் இருந்து காதல்ஜோடி இந்தியாவுக்கு பறந்து வந்து, குஜராத் மாநிலத்தில், இந்திய கலாச்சார முறைகளின்படி இனிதே திருமணம் செய்து கொண்டது.…
டில்லி இந்தியாவில் சென்னை, டில்லி,பெங்களூரு, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட 13 நகரங்களில் அடுத்த ஆண்டு 5 ஜி அலைக்கற்றை சேவை அறிமுகம் ஆகிறது. இந்தியத் தொலைத்தொடர்புத்துறை வெளியிட்டுள்ள…
சென்னை: ‘வாயில் வெட்டுவேன்’ என வீடு புகுந்து கொலை மிரட்டல் விடுத்த விசிக பிரமுகர் தில்லை நடராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பாஜகவைச் சேர்ந்த நாராயணன்…
டில்லி இந்தியாவில் 653 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் பாதிப்பு தென் ஆப்ரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டது.…
சென்னை: சென்னையில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. சென்ட்ரல் அருகே உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும், 7 பயிற்சி டாக்டர்கள், நர்ஸ்கள் உள்பட 42…
டில்லி இந்தியாவில் 10,35,495 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 6,358 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,358 பேர்…
சென்னை: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் இன்று முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. சமீப காலமாக ஆசிரியர்கள் பள்ளி மாணவிளுக்கு…
விருதுநகர் மோசடி வழக்கில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஓரிரு நாட்களில் கைதாவார் எனக் கூறப்படுகிறது. மூந்தைய அதிமுக அரசில் பால்வளத்துறை அமைச்சராக ராஜேந்திர…