Month: December 2021

மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாதை! உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்…

சென்னை: மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் விதமாக சென்னை…

தமிழகத்தில் இன்று மேலும் 11 பேருக்கு ஒமிக்ரான் உறுதி…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 11 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், இதனால் மொத்த பாதிப்பு 45 ஆக உயர்ந்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.…

ஒமிக்ரான் தீவிர பரவல் எதிரொலி: டெல்லியில் மினி லாக்டவுன் அறிவிப்பு…

டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில் ஒமிக்ரான் தீவிர பரவல் எதிரொலியாக மினி லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் பள்ளிகளை மூட முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும்…

10வது மற்றும் 12வது வகுப்புகளுக்கு ‘திருப்புதல் தேர்வு’ தேதிகள் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் 10வது மற்றும் 12வது வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு தேதிகளை அரசு தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று குறைந்ததும், கடந்த செப்டம்பர் 1ந்தேதி…

மோசமான நிலையில் இருக்கும் 60 அரசு குடியிருப்புகள் இடித்து அகற்றப்படும்! அமைச்சர் முத்துசாமி

சென்னை: தமிழகம் முழுவதும் மோசமான நிலையில் இடிந்து விழா காத்திருக்கும் 60 அரசு குடியிருப்புகள் விரைவில் இடித்து அகற்றப்படும் என தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.…

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் அறிகுறி பாதிப்பு 118 ஆக உயர்வு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் 118 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இதுவரை 653 பேருக்கு ஒமிக்ரான தொற்று பாதிக்கப்பட்டு…

நாட்டை பிளவுபடுத்தும் சித்தாந்தவாதிகளுக்கு நமது சுதந்திர இயக்கத்தில் எந்தப் பங்கும் இல்லை! சோனியா காந்தி

டெல்லி: இந்திய தேசிய காங்கிரஸின் 137வது நிறுவன நாள் இன்று இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. சங்கல்ப் திவாஸ் என்ற பெயரில் இன்று…

பாசிச பாஜகவுக்கு பாடம் புகட்டுவோம்..!

** கொஞ்ச காலமாகவே சில வலதுசாரி ஊடகங்களும், பா. ஜ. க. ஆதரவு ஊடகங்களும் ஒரு திட்டமிட்ட செய்தியைப் பரப்பி வந்தன… அது என்ன? “தமிழக முதல்வர்…

அகவிலைப்படி 31சதவிகிதமாக உயர்வு: தமிழகஅரசு ஊழியர்களுக்கு ‘பொங்கல் ஜாக்பாட்’

சென்னை: தமிழகஅரசு ஊழியர்களுக்கு ‘பொங்கல் ஜாக்பாட்டாக அகவிலைப்படியை உயர்த்தி உத்தரவிட்டு உள்ளது. 31 சதவிகிதமாக உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழக…