இந்தியாவில் நீதிமன்றங்களில் தேங்கி நிற்கும் வழக்குகளின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 60 சதம் அதிகரிப்பு
உச்ச நீதிமன்றத்தில் 73000 வழக்குகள் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் மொத்தம் 4.4 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களை சேர்ந்த…