Month: December 2021

இந்தியாவில் ஒமைக்​ரான் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 32-ஆக உயர்வு 

புதுடெல்லி: இந்தியாவில் ஒமைக்​ரான் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 32-ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் புதிதாக ஏழு பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தேசிய வைராலஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.…

கோயில் குத்தகை கொடுக்காதவர்கள் அடுத்த பிறவியில் பெருச்சாளியாக பிறப்பார்கள் – மதுரை ஆதீனம்

மதுரை: கோயில் குத்தகை பணம் கொடுக்காதவர்கள் அடுத்த பிறவியில் பெருச்சாளியாக பிறப்பார்கள் என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு…

ஐஏஎஸ், ஐபிஎஸ் அரசின் இலவசப் பயிற்சிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் அரசின் இலவசப் பயிற்சிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று…

10/12/2021 8PM: சென்னை உள்பட தமிழ்நாட்டில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 11 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் 11 பேர் கொரேனாவால் பலியாகி…

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை! டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை…

சென்னை: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து வதந்தி மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய முப்படை…

கல்லூரி மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கல்லூரி மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும், கல்லூரிகளில் கலைநிகழ்ச்சி அல்லது மாணவர்கள் கூடும் விழாக்களுக்கு அனுமதி இல்லை எனவும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

17 சுற்று குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடல் தகனம் செய்யப்பட்டது…. புகைப்படங்கள்…

டெல்லி: 17 சுற்று குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடல் தகனம் செய்யப்பட்டது. பிபின் ராவத் மற்றும் அவரது…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் தொகுதியில் மீண்டும் ஆய்வுசெய்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட, தனது கொளத்தூர் தொகுதியில் மீண்டும் இன்று ஆய்வுசெய்த முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். வடகிக்கு…

அரசு ஊழியர்கள் இனிமேல் தமிழில்தான் கையெழுத்திட வேண்டும்! தமிழக அரசு அரசாணை…

சென்னை: அரசு ஊழியர்கள் இனிமேல் தங்களது கையெழுத்து மற்றும் இனிஷியலை தமிழில் தான் எழுத வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு அதிகாரிகள்…

இந்தியாவின் கொரோனா சான்றிதழுக்கு 108 நாடுகள் அனுமதி! மத்தியஅரசு தகவல்…

டெல்லி: இந்தியாவின் கொரோனா சான்றிதழுக்கு 108 நாடுகள் அனுமதி வழங்கி உள்ளதாக மத்தியஅரசு கூறியுள்ளது. உலக நாடுகளை புரட்டிப்போட்ட கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு…