பாலியல் தொல்லையால் சாகும் கடைசி பொண்ணு நானாதான் இருக்கணும்! கடிதத்துடன் தற்கொலை செய்துகொண்ட பிளஸ்2 மாணவி…
கரூர்: பாலியல் தொல்லையால் சாகும் கடைசி பொண்ணு நானாதான் இருக்கணும் என உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு, கரூரில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.…