Month: November 2021

பாலியல் தொல்லையால் சாகும் கடைசி பொண்ணு நானாதான் இருக்கணும்! கடிதத்துடன் தற்கொலை செய்துகொண்ட பிளஸ்2 மாணவி…

கரூர்: பாலியல் தொல்லையால் சாகும் கடைசி பொண்ணு நானாதான் இருக்கணும் என உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு, கரூரில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.…

500 எலக்ட்ரிக் பேருந்து உள்பட 2500 புதிய பஸ்கள் வாங்கப்போறோம்…! அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்..

ராமநாதபுரம்: பொதுமக்களின் வசதிக்காக 2500 புதிய பஸ்கள் வாங்கப்போறோம், இதில் 500 பேருந்துகள் மின்சார பேருந்துகள் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக…

மேட்டூர் அணையில் இருந்து 65 ஆயிரம் கன அடி நீர் திறப்பு… கால்வாய் கரையோர பயிர்கள் பாதிப்பு…

சேலம்: மேட்டூர்அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அணைக்கு வரும் உபரி நீரான 65 ஆயிரம் கன அடி நீர் காவல்வாய்களில் திறக்கப்பட்டு உள்ளது. இதனால், கால்வாய்…

20/11/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில்10,302 பேருக்கு கொரோனா பாதிப்பு இதில் 50% கேரளாவில் பதிவு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 0,302 பேருக்கு கொரோனா பாதிப்பு இதில் 50% கேரளாவில் பதிவாகி உள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி,…

தமிழ்நாட்டில் வரும் 25ந்தேதி முதல் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும் ரயில்களின் விவரம்…

சென்னை: நவம்பர் 25 முதல் குறிப்பிட்ட சில ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள…

ஐபிஎல் கோப்பை வென்ற சிஎஸ்கே அணிக்கு இன்று மாலை முதலமைச்சர் தலைமையில் வெற்றிவிழா…

சென்னை: 4வது முறையாக ஐபிஎல் கோப்பை வென்ற சிஎஸ்கே அணியின் வெற்றி விழா இன்று மாலை முதலமைச்சர் தலைமையில் நடைபெறு கிறது. ஐபிஎல் சூதாட்டம் காரணமாக 2…

நாளை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கூட்டம்..!

சென்னை: நாளை (21-ம் தேதி) திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் திமுக தலைவரும், மாநில முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அமைச்சர் துரை முருகன்…

பொது இடங்களில் கொரோனா தடுப்பூசி கட்டாயம்! தமிழகஅரசு அறிவிப்பு..

சென்னை: பொது இடங்களில் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டு உள்ளது. தொற்று பரவலை தடுக்க கொரோனா தடுப்பூசி ஒன்றே தீர்வாக கூறப்படும் நிலையில்,…

பொங்கலுக்கு பிறகுதான் நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும்! அமைச்சர் பொன்முடி

சென்னை: ஆன்லைனில் பாடங்களை நடத்திவிட்டு, நேரடி தேர்வுகளை நடத்தக்கூடாது என்றும், ஆன்லைனிலேதான் தேர்வுகளை நடத்த வேண் டும் என மதுரை, சென்னை உள்பட பல இடங்களில் கல்லூரி…

மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கானது; ஏன் இந்தி மொழியை கற்கக் கூடாது? உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி…

மதுரை: மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கானது; ஏன் இந்தி மொழியை கற்கக் கூடாது? என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார்…