இலங்கையில் படகு கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு
கொழும்பு: இலங்கையின் கிண்ணியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்ததாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி 07.30 மணியளவில் படகு கவிழ்ந்த போது கிண்ணியா…
கொழும்பு: இலங்கையின் கிண்ணியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்ததாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி 07.30 மணியளவில் படகு கவிழ்ந்த போது கிண்ணியா…
புதுடெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக நாளை கான்பூர் செல்கிறார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசுத்…
சென்னை: 2 குழந்தைகளைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. திருச்சி மாவட்டம் சோமரசம் பேட்டை…
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 741 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக கோவையில் 119 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று…
** பூமியின் வளங்களை கார்ப்பரேட் கம்பெனிகள் கொழுப்பதற்குத் தாரை வார்த்த மோடி அரசு, தற்போது ஒரு படி மேலே போய்….கடல் வளத்தையும் அவர்களிடமே தூக்கிச் தருவதற்கு முடிவு…
மதுரை: மதுரை முதல் நாகர்கோவில் வரை டோல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்ககோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மனுவுக்கு பதில் அளிக்க…
இந்தூர்: மத்தியபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவி மீதான அன்பை வெளிப்படுத்தும் வகையில் மினி தாஜ்மகால் ஒன்றைக் கட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.…
டெல்லி: ஆறுமுகசாமி ஆணையத்தின்மீது அப்போலோ கூறும் அவதூறை ஏற்க முடியாது என்றும், ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவுபடுத்த தயாராக உள்ளதாகவும் உச்சநீதி மன்றத்தில் தமிழகஅரசு பதில் மனுத் தாக்கல்…
சென்னை: கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக, சுற்றுலாத்தலங்கள் கடந்த இரு ஆண்டுகளாக மூடப்பட்டு பொலிவிழந்த நிலையில், 300 சுற்றுலாத்தலங்களை சர்வதேச தரத்து மாற்ற தமிழகஅரசு திட்டமிட்டு உள்ளது.…
சென்னை: மழை வெள்ளத்தர்ல் சேதமடைந்த சென்னை சாலைகளை பராமரிக்க ரூ.7.60 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், அதிக பட்சமாக அடையாறு மண்டலத்திற்கு 78 லட்சமும், கோடம்பாக்கம் மண்டலத்திற்கு 68…