Month: November 2021

இலங்கையில் படகு கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு

கொழும்பு: இலங்கையின் கிண்ணியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்ததாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி 07.30 மணியளவில் படகு கவிழ்ந்த போது கிண்ணியா…

2 நாள் பயணமாக நாளை கான்பூர் செல்கிறார் குடியரசுத் தலைவர் 

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக நாளை கான்பூர் செல்கிறார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசுத்…

2 குழந்தைகளைக் கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனை விதிப்பு

சென்னை: 2 குழந்தைகளைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. திருச்சி மாவட்டம் சோமரசம் பேட்டை…

23/11/2021 7 PM: சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் இன்றைய கொரோனா பாதிப்பு – முழு விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 741 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக கோவையில் 119 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று…

கடல் வளத்தையும் கார்ப்பரேட்களுக்கு தாரை வார்க்கும் மோடி அரசு…

** பூமியின் வளங்களை கார்ப்பரேட் கம்பெனிகள் கொழுப்பதற்குத் தாரை வார்த்த மோடி அரசு, தற்போது ஒரு படி மேலே போய்….கடல் வளத்தையும் அவர்களிடமே தூக்கிச் தருவதற்கு முடிவு…

மதுரை முதல் நாகர்கோவில் வரை டோல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

மதுரை: மதுரை முதல் நாகர்கோவில் வரை டோல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்ககோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மனுவுக்கு பதில் அளிக்க…

மனைவி மீதான காதலை ‘மினி தாஜ்மஹால்’ கட்டிக்கொடுத்து வெளிப்படுத்திய ம.பி. ஆசிரியர்… வைரல் வீடியோ

இந்தூர்: மத்தியபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவி மீதான அன்பை வெளிப்படுத்தும் வகையில் மினி தாஜ்மகால் ஒன்றைக் கட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.…

ஆறுமுகசாமி ஆணையத்தின்மீது அப்போலோ கூறும் அவதூறை ஏற்க முடியாது! உச்சநீதி மன்றத்தில் தமிழகஅரசு பதில்…

டெல்லி: ஆறுமுகசாமி ஆணையத்தின்மீது அப்போலோ கூறும் அவதூறை ஏற்க முடியாது என்றும், ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவுபடுத்த தயாராக உள்ளதாகவும் உச்சநீதி மன்றத்தில் தமிழகஅரசு பதில் மனுத் தாக்கல்…

கொரோனா தொற்றால் பொலிவிழந்த 300 சுற்றுலாத்தலங்களை சர்வதேச தரத்து மாற்ற திட்டம்! தமிழகஅரசு

சென்னை: கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக, சுற்றுலாத்தலங்கள் கடந்த இரு ஆண்டுகளாக மூடப்பட்டு பொலிவிழந்த நிலையில், 300 சுற்றுலாத்தலங்களை சர்வதேச தரத்து மாற்ற தமிழகஅரசு திட்டமிட்டு உள்ளது.…

மழை வெள்ளத்தால் சேதமடைந்த சென்னை சாலைகளை பராமரிக்க ரூ.7.60 கோடி ஒதுக்கீடு! சென்னை மாநகராட்சி

சென்னை: மழை வெள்ளத்தர்ல் சேதமடைந்த சென்னை சாலைகளை பராமரிக்க ரூ.7.60 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், அதிக பட்சமாக அடையாறு மண்டலத்திற்கு 78 லட்சமும், கோடம்பாக்கம் மண்டலத்திற்கு 68…