Month: October 2021

தனுஷின் ‘நானே வருவேன்’ படப்பிடிப்பு தொடக்கம்….!

செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தை தாணு தயாரிக்க, தனுஷ் நடிக்கிறார். இதில் நாயகியாக இந்துஜா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ…

‘ஆர்டிகிள் 15’ : உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ தலைப்புடன் கூடிய மோஷன் போஸ்டர் வெளியீடு….!

அனுபவ் சின்ஹா இயக்கி, தயாரித்து வெளியான படம் ‘ஆர்டிகிள் 15’. ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்ட இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. தற்போது…

‘அண்ணாத்த’ படத்திற்கு யூ/ஏ சான்றிதழ்…!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் , சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.…

சசிகலா ஆஸ்கர் அளவுக்கு நடிக்கிறார்! ஜெ.சமாதியில் அஞ்சலி குறித்து ஜெயக்குமார் காட்டம்

சென்னை: ஜெயலலிதா சமாதியில் இன்று சசிகலா மரியாதை செலுத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் அதிமுகஅமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவின் கொடியை பயன்படுத்த உரிமை இல்லை என்றும் அவர், ஆஸ்கர்…

மனதில் உள்ள பாரத்தை ஜெ.விடம் இறக்கி வைத்துவிட்டேன்! சசிகலா

சென்னை: ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்திய சசிகலா, தனது மனதில் தேக்கி வைத்த பாரத்தை, ஜெயலலிதாவிடம் இறக்கி வைத்துவிட்டேன் என கூறினார். மேலும், அதிமுக தொண்டர்களையும் கழகத்தையும்…

ராஜஸ்தானில் பசுமை பட்டாசு வெடிக்க 2மணி நேரம் அனுமதி! முதல்வர் அசோக் கெலாட்

சென்னை: ராஜஸ்தானில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலில் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசு வெடிக்க 2மணி நேரம் அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்து…

பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையானார் ஜெ.வளர்ப்பு மகன் சுதாகரன்…

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற ஜெ.வளர்ப்பு மகன் சுதாகரன் இன்று சிறையில் இருந்து விடுதலையானார். நீதிமன்றம் அறிவித்த அபராதத்தை செலுத்தாததால்,கூடுதலாக ஓராண்டு…

16/10/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேற்று 1245 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் 167 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மாநிலத்திலேயே தொற்று பாதிப்பில்…

தொண்டர்கள் புடைசூழ ஜெயலலிதா சமாதியில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் சசிகலா…

சென்னை: தொண்டர்கள் புடைசூழ மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் அவரது உடன்பிறவா சகோதரி சசிகலா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் . அதிமுக பொன்விழா ஆண்டு…

உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்வு! மாநில தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டு விட்டதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறாமல் இருந்து…