சென்னையில் இன்று 150 பேருக்கு கொரோனா பாதிப்பு
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 150 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,774 ஆகி உள்ளது இன்று சென்னையில் 150 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 150 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,774 ஆகி உள்ளது இன்று சென்னையில் 150 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 1,192 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,88,284 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,26,786 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைக்க முடியாது என்று உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவரும் மேகாலயா மாநில ஆளுநருமான சத்யபால் மாலிக் கூறியுள்ளார்.…
பா ம க மீண்டும் தனித்து அரசியல் இரண்டு திராவிடக் கட்சிகளுடனும்… இரண்டு தேசியக் கட்சிகளுடனும் சேர்ந்து, அதிகார பலம், பண பலம் ஆகியவற்றை நுகர்ந்து அசுர…
சென்னை: சென்னையில் “நடமாடும் பல் மருத்துவமனை” சேவையை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தமிழகஅரசு சார்பில், மக்களைத் தேடி மருத்துவத்திட்டத்தின் கீழ் பயனர்களின்…
மதுரை: தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டிடத்தில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை இயங்க மத்திய அரசு கொள்கை ரீதியாக முடிவெடுத்துள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.…
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெவிரித்துள்ளது. அதற்கான அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளது. முல்லை பெரியாறு அணை 1893-ல் 60 அடி…
சென்னை: நவம்பர் 1ந்தேதி முதல் மழலையர் வகுப்பு உள்பட 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என தமிழகஅரசு அறிவித்துள்ள நிலையில், இதில் சில மாற்றங்களை செய்ய…
18 வயது நிரம்பிய ஆண் பெண் என அனைவருக்கும் சமமான ஊதியம் அளித்து கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தவும் காங்கிரஸ் அரசால் 2005…
சென்னை: தமிழ்நாட்டில் சுமார் 6 லட்சம் விவசாயிகள் பயன்பெறும்வகையில் ரூ.1,597.18 கோடி பயிர் காப்பீடு இழப்பீடு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை…