Month: October 2021

சென்னையில் இன்று 146 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 146 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,650 ஆகி உள்ளது இன்று சென்னையில் 146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,127 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,127 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,95,216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,24,177 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

மத மோதலை தூண்டும் பதிவுகள் : பாஜக தலைவர் டிவிட்டர் பக்கம் முடக்கம்

சென்னை பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் டிவிட்டர் பக்கம் மத மோதல்களைத் தூண்டும் பதிவுகள் காரணமாக முடக்கப்பட்டுள்ளது. டிவிட்டரில் பாஜக தலைவர்களில் ஒருவரான கல்யாணராமன் மத மோதல்களை தூண்டும்…

பெட்ரோல் விலை உயர்வு : காங்கிரஸ் கட்சி 15 நாள் தொடர் போராட்டம்

டில்லி நாட்டில் பெட்ரோல் விலை உயர்ந்து வருவதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி 15 நாட்களுக்குத் தொடர் போராட்டம் நடத்த உள்ளது. மத்திய அரசின் உத்தரவுப்படி எண்ணெய் நிறுவனங்கள்…

100 அடியை எட்டிய மேட்டூர் அணை நீர் மட்டம் : விநாடிக்கு 28,650 கன அடி நீர் வரத்து

மேட்டூர் மேட்டூர் அணையில் விநாடிக்கு 28,650 கன அடி நீர் வரத்து காரணமாக நீர் மட்டம் 100 அடியை எட்டி உள்ளது. தற்போது கர்நாடகாவில் மற்றும் காவிரி…

லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை – குற்றம்சாட்டப்பட்ட ஆஷிஷ் மிஸ்ரா மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி: லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஆஷிஷ் மிஸ்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த 3ஆம் தேதி விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்…

பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் – ராகுல் காந்தி

புதுடெல்லி: பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத்…

பிரதமர் மோடி வெளிநாடு பயணம்

புதுடெல்லி: பிரதமர் மோடி வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 16-வது ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளப் பிரதமர் மோடி வரும்…

தீபாவளிக்குப் பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை: தீபாவளிக்குப் பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு…