Month: October 2021

ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் பகுதியில் லாரி புகுந்து விபத்து! 3 பெண் விவசாயிகள் பலி…

சண்டிகர்: ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் பகுதியில் லாரி புகுந்து விபத்து ஏற்பட்டது. இதில் அந்த பகுதியில் தங்கியிருந்த பெண் விவசாயிகள் 3 பேர் பலியாகினர். இந்த…

28/10/2021: இந்தியாவில் மேலும்16,156 பேருக்கு கொரோனா! உயிரிழப்பு 733 ஆக அதிகரிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும், 16,156 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் ,…

ஆர்யன்கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் பேசியதாக கூறிய “கிரண் கோஷாவி” கைது!

டெல்லி: பாலிவுட் நடிகர் ஷாருக்கான மகன் ஆர்யன்கான் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை விடுவிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி ரூ.25 கோடி…

கோயம்பேடு காய்கறி சந்தைக்குப் பகலில் சரக்கு வாகனங்கள் வரத் தடை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்குத் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சரக்கு வாகனங்கள் பகலில் வரத் த்டை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதால் மக்கள் கூட்டம்…

பாகிஸ்தான் கிரிக்கெட் வெற்றியைக் கொண்டாடினால் தேசத் துரோக வழக்கு : யோகி எச்சரிக்கை  

லக்னோ கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுவோர் மீது தேசத்துரோக வழக்கு பதியப்படும் என உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில்…

பாஜகவின் ‘தேசபக்தி’ கோஷம் பாசாங்குத்தனமானது என்பதை ‘பெகசஸ்’ வழக்கில் மீண்டும் நிரூபித்துள்ளது சுப்ரீம் கோர்ட்…

நெட்டிசன் எழுத்தாளர், மனித உரிமை வழக்கறிஞர் ஸ்ரீதர் சுப்பிரமணியன் முகநூல் பதிவு.. ‘பெகசஸ்’ வழக்கில் சுப்ரீம் கோர்ட் நேற்று தீர்ப்பு அளித்திருக்கிறது. அரசு வாங்கிய மொபைல் செயலி…

நீதிபதிகள் குறித்து விமர்சனம்! ஆடிட்டர் குருமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க தமிழகஅரசு அனுமதி…

சென்னை: நீதிபதிகள் குறித்து விமர்சனம் செய்தது தொடர்பாக ஆடிட்டர் குருமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க தமிழகஅரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து இது தொடர்பான வழக்கு அடுத்த மாதம்…

திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவுக்கு பக்தர்கள் அனுமதியா? அமைச்சர் சேகர்பாபு பதில்

திருவண்ணாமலை புகழ் பெற்ற திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்விக்குத் தமிழக அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருவண்ணாமலையில்…

நேற்று இந்தியாவில் 12.90 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 12,90,900 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,315 அதிகரித்து மொத்தம் 3,42,31,207 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

கேரளாவில் 41 கர்ப்பிணிகள் கொரோனாவால் மரணம்: 149 பேர் தற்கொலை

கேரளா கேரளாவில் 41 கர்ப்பிணிகள் கொரோனாவால் மரணம் அடைந்ததாகவும் 149 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் கொரோனா…