ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் பகுதியில் லாரி புகுந்து விபத்து! 3 பெண் விவசாயிகள் பலி…
சண்டிகர்: ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் பகுதியில் லாரி புகுந்து விபத்து ஏற்பட்டது. இதில் அந்த பகுதியில் தங்கியிருந்த பெண் விவசாயிகள் 3 பேர் பலியாகினர். இந்த…