முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க வேண்டாம் : உச்சநீதிமன்றம்
டில்லி கேரள அரசின் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் குறைப்பு கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை தேனி மாவட்டத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் காலமானார்…
மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் காலமானார். அவருக்க வயது 74. வயது முதிர்வு காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…
நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமின்….
மும்பை: போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி…
தீபாவளி பட்டாசாக வெடித்து சிதறப்போகும் அதிமுக? ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே உச்ச கட்ட மோதல்…
பொன்விழா கொண்டாடும் வேளையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் அதிமுக தொண்டர்களிடையேயும், மூத்த நிர்வாகிகளிடையேயும் அதிர்ச்சியை யும் அருவருப்பையும் உருவாக்கி உள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் சசிகலாவுக்கு…
காங்கிரஸ் கட்சியினர் மீது அவதூறு கூறிய முன்னாள் தலைமை கணக்குத் தணிக்கையாளர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்
மும்பை வடக்கு தொகுதி முன்னாள் எம்.பி.யும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சஞ்சய் நிரூபம் மீது அவதூறு கூறியதை ஒப்புக்கொண்ட வினோத் ராய், அதற்காக நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.…
பெகாசஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மோடி அரசுக்கு கடிவாளமாக அமைந்துள்ளது! கே.எஸ்.அழகிரி
சென்னை: பெகாசஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மோடி அரசுக்கு கடிவாளமாக அமைந்துள்ளது என கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார். மேலும், மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரின்…
பக்கவாதம் பாதிப்பு நோயாளியின் உயிரை 4½ மணி நேரத்தில் காப்பாற்றலாம்! கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை
கோயம்புத்தூர்: பக்கவாதம் பாதிக்கப்பட்ட நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை விரைவான விளக்கம் அளித்துள்ளது. அதன்படி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயத்தில்…
103 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித்துறை கட்டடங்கள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறப்பு…
சென்னை: தமிழகத்தில் 102 கோடியே 94இலட்சத்து 60 ஆயிரம் (ரூ.103 கோடி) ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித்துறை கட்டடங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.…
மழைநீர் வடிகாலில் கழிவு நீரை விட்டால் ரூ. 2 லட்சம் வரை அபராதம்! சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
சென்னை: மழைநீர் வடிகாலில் கழிவு நீரை விட்டால் கடும் நடவடிக்கை எனப்படும் என்றும், ரூ. 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னைவாசிகளுக்கு சென்னை மாநகராட்சி…