Month: October 2021

ஸ்டாலின் அரசு அறிவித்துள்ள ஊக்கத்தொகையுடன் இன்று முதல் நெல் கொள்முதல்…

சென்னை: முதல்வர் ஸ்டாலின், நெல்லுக்கு ஊக்கத்தொகை அறிவித்துள்ள நிலையில், இன்றுமுதல் நெல்கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாயிகள் அறுவடை செய்துள்ள நெல்மூட்டைகள் இன்றுமுதல்…

89ஆண்டுகளுக்கு முன்பு தாத்தா தொடங்கிய ஏர்இந்தியா நிறுவனத்தை மீண்டும் கைப்பற்றிய பேரன் ரத்தன் டாடா!

டெல்லி: 1932ல் விமான நிறுவனத்தை தொடங்கிய டாடா குழுமம், மீண்டும் 2021ல் மீண்டும் கைப்பற்றி உள்ளது டாடா நிறுவனம். வாழ்க்கை ஒரு வட்டம் என்பது டாடா நிறுவனத்தின்…

திண்டுக்கல் அருகே சோகம்: மின்சாரம் தாக்கி தந்தை மற்றும் இரு மகன்கள் பலி …!

திண்டுக்கல்: மழையின் காரணமாக சுவற்றில் மின்சாரம் பாய்ந்தால், அதைத் தொட்ட தந்தை மற்றும் இரு மகன்கள் மின்சாரம் தாக்கி பலியானார்கள். இந்த சோக சம்பவம் அந்த பகுதியில்…

சிவாஜி மணிமண்டபத்தில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: அடையாறில் அமைக்கப்பட்டுள்ள சிவாஜி மணிமண்டபத்தில் உள்ள நடிகர் திலகம் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார். இந்திய திரைத்துறை வரலாற்றில் செவாலியர் பட்டம் பெற்ற…

நீதிமன்றம் உத்தரவிட்டும் அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் கோபியில் மழையில் நனைத்த 5,000 நெல் மூட்டைகள்! விவசாயிகள் கோபம்…

கோபி: அரசு மற்றும் அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் கோபியில் சுமார் 5,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து ஊறியது. இதனால், விவசாயிகள் அதிகாரிகள் மீது கடும் கோபம் கொண்டுள்ளனர்.…

01/10/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 26,727 பேருக்கு கொரோனா பாதிப்பு, 89 கோடி பேருக்கு தடுப்பூசி…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 26,727 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 277 பேர் உயிரிழந்துள்ளனர். 28,246…

பிளே ஆப் சுற்றுக்குச் சென்னை சூப்பர் கிங்ஸ் 11 ஆம் முறையாக முன்னேறியது

சார்ஜா நேற்று ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிபிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் பகுதி…

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: உதகை நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

குன்னூர்: ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், வழக்கு இன்று மீண்டும் உதகை மாவட்ட…

ஜெயலலிதா மரண வழக்கில் அப்போலோவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு…

டெல்லி: ஜெயலலிதா மரண வழக்கில் அப்போலோவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மீண்டும் அவகாசம் கோரக் கூடாது என எச்சரித்துள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மர்ம…

கள்ளச்சந்தையில் திருப்பதி தரிசன டிக்கட் :  6 பேர் மீது வழக்கு

திருப்பதி திருப்பதி கோவில் ரூ.300 சிறப்புத் தரிசன டிக்கட் ரூ.5000க்கு கள்ளச் சந்தையில் விற்றதாக வங்கி மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் 6 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.…