Month: October 2021

அணை நிரம்புகிறது: பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு: கொங்கு மண்டலத்தின் பாசனத்துக்கு தேவையான தண்ணீரை சேமித்து வழங்கி வரும் பவானிசாகர் அணை வேகமாக நிரம்பி வருவதால், ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

காவலில் வைக்கப்பட்டுள்ளவர் எதற்கும் அஞ்சாதவர் – ஒரு உண்மையான காங்கிரஸ்காரர்! ராகுல்காந்தி டிவிட்…

டெல்லி: காவலில் வைக்கப்பட்டுள்ளவர் எதற்கும் அஞ்சாதவர் என தனது தங்கை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். உத்திரபிரதேசம் லக்கிம்பூரில்…

சசிகலா தியாகத்தலைவியா? தியாகத்தின் அர்த்தம் தெரியுமா? ஜெ. உதவியாளர் பூங்குன்றன் விமர்சனம்…

சென்னை: சசிகலா தியாகத்தலைவியா? தியாகத்தின் அர்த்தம் என்ன? என்று கேள்வி எழுப்பி உள்ளார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன். சசிகலா தியாகத்தலைவி என்ற அடைமொழியை…

முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டின் முன் தீக்குளித்த ஊராட்சிமன்ற வேட்பாளர் உயிரிழப்பு….

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டின் முன் தீக்குளித்த ஊராட்சிமன்ற வேட்பாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஒன்றியம் ஜமீன் தேவர்குளம் ஊராட்சித் தலைவர் பதவி…

தமிழகத்தைத் தொடர்ந்து ஆந்திராவில் அரசு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்…

அமராவதி: தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தப்பட்ட இலவச நாப்கின் திட்டத்தை, ஆந்திர அரசு தற்போது தொடங்கி உள்ளது. அரசு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு…

நாட்டில் 70% பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது! மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா

டெல்லி: நாட்டில் 70% பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்து உள்ளார். இந்தியாவில் நேற்று ஒரு நாள் மட்டும்…

05/10/2021: இந்தியாவில் 20ஆயிரக்கும் கீழே குறைந்து வரும் கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,346 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாக உள்ளது. அதே வேளையில் 263 உயிரிழந்துள்ளதுடன் 29,639 பேர் குணமடைந்து உள்ளனர்.…

ராஜஸ்தானில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் போராட சென்ற விவசாயிகள்மீது காவல்துறை தடியடி… பரபரப்பு

ஜெய்ப்பூர்: நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நேற்று உ.பி.யில் விவசாயிகள் போராட்டம் வன்முறைகளமாக மாறிய நிலையில், ராஜஸ்தானில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் போராட சென்ற விவசாயிகள்மீது காவல்துறை…

ஆம்புலன்ஸ் சைரனை வாத்திய இசையாக மாற்ற உள்ள பாஜக அரசு

நாசிக் விரைவில் ஆம்புலன்ஸ் ஹார்ன் ஓசை வாத்திய இசையாக மாற்றப்பட உள்ளதாக பாஜக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறை வாகனங்கள் சைரன் ஒலி…

விவசாயிகள் மீது காரை ஏற்றிய நபரை ஏன் இன்னும் கைதுசெய்யவில்லை! பிரியங்கா காந்தி

டெல்லி: விவசாயிகள் மீது காரை ஏற்றிய நபரை ஏன் இன்னும் கைதுசெய்யவில்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். மத்திய அரசின் புதிய…