அணை நிரம்புகிறது: பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ஈரோடு: கொங்கு மண்டலத்தின் பாசனத்துக்கு தேவையான தண்ணீரை சேமித்து வழங்கி வரும் பவானிசாகர் அணை வேகமாக நிரம்பி வருவதால், ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…