Month: October 2021

புலம்பெயர் தமிழர்களுக்கான 13பேர் கொண்ட நலவாரியம் அமைப்பு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: புலம்பெயர் தமிழர்களுக்கான 14 பேர் கொண்ட நலவாரியம் அமைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார். வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க “புலம்பெயர் தமிழர்…

சூப்பர் ஸ்பெஷாலிட்டி நீட் தேர்வு: உச்சநீதிமன்ற எச்சரிக்கையை தொடர்ந்து பழைய பாடத்தின்படி தேர்வு…

டெல்லி: சூப்பர் ஸ்பெஷாலிட்டி நீட் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்ற எச்சரிக்கையை தொடர்ந்து பழைய பாட்டத்தின்படி தேர்வு நடைபெறும் என்றும், புதிய பாட்டத்தின்படி நடைபெறும் தேர்வு 2022-23க்குஒத்தி வைக்கப்படுவதாக…

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் கிடுகிடு உயர்வு… பொதுப்பணித்துறை உஷார்…

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மட்டம் கிடுகிடு என உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் மழைக்காலமான வடகிழக்கு பருவமழை இன்னும் தொடங்கப்படாத நிலையில், ஏரியில்…

1ம் வகுப்பு முதல் பள்ளிகள் திறப்பு: வரும் 12ந்தேதி கல்வித்துறைஅதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை..

சென்னை: தமிழ்நாட்டில் நவம்பர் 1ம் ந்தேதிமுதல் 1வகுப்புமுதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், வரும் 12ந்தேதி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுடன்…

06/10/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1,449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 179 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த சில வாரங்களாக தொற்றுபாதிப்பில்…

லகிம்பூர் கேரி வன்முறை: உ.பி.யின் பல பகுதிகளில் இணையதள சேவை முடக்கம்…

லக்னோ: விவசாயிகள் மீதான பாஜகவினரின் வன்முறையைத் தொடர்ந்து உ.பி. மாநிலத்தில் லகிம்பூர் கேரி, சிதாபூர் உள்பட சில பகுதிகளில் இணைய தள சேவையை முடக்கி மாநில அரசு…

சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர்களுடன் இன்று லக்கிம்பூர் செல்வேன்! ராகுல்காந்தி உறுதி

டெல்லி: சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர்களுடன் இன்று லக்கிம்பூர் செல்வேன் என்று கூறிய ராகுல்காந்தி, விவசாயிகள் பிரச்சினையில் நாங்கள் அரசியல் செய்யவில்லை; நியாயம் தான் கேட்கிறோம்…

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துவருகிறது! மாநில தேர்தல் ஆணையர் தகவல்…

சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துவருகிறது என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தெரிவித்து உள்ளார். காலை 9 மணி வரை…

விவசாயிகளுக்கு தொடர்ந்து அநீதி; ஊடகங்கள்தான் பிரச்சினை எழுப்ப வேண்டும்! ராகுல்காந்தி

டெல்லி: விவசாயிகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறது; ஊடகங்கள்தான் இதுகுறித்து பிரச்சினை எழுப்ப வேண்டும் என்று லகிம்பூர் கேரி வன்முறை குறித்து, இன்று செய்தியாளர்களை…

06/10/2021-8M: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,833 பேருக்கு கொரோனா; 278 உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளனதுடன் 278 உயிரிழந்துள்ளனர். அதே வேளையில் தொற்றில் இருந்து 24,770 பேர்…