Month: October 2021

‘மாநாடு’ ட்ரைலர் படைத்த மாஸ் சாதனை….!

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மாநாடு’. சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ள படக்குழு,…

10 மாதங்களில் ரூ.205 விலை உயர்ந்த எரிவாயு சிலிண்டர்

சென்னை சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த 10 மாதங்களில் ரூ.205 அதிகரித்துள்ளது. நாட்டில் பெரும்பாலான மக்கள் சமையலுக்கு எரிவாயுவையே நம்பி உள்ளனர். குறிப்பாக மத்திய அரசு…

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 : சிபி சந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட, “சண்ட ஆரம்பிக்க போகுது வீட்ல” என நமிதா சொல்ல….!

கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக தொடங்கப்பட்டது. உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி, விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை…

இன்று கர்நாடகாவில் 523 ஆந்திரப் பிரதேசத்தில் 800 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 523 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 800 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 523 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 176 பேரும் கோவையில் 149 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,432 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 28,72,843…

சென்னையில் இன்று 176 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 176 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,885 ஆகி உள்ளது இன்று சென்னையில் 176 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,432 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,432 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,72,843 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,45,338 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

உத்தரப்பிரதேச வன்முறையைக் கண்டித்து திருவாரூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூரில் நடந்த வன்முறையைக் கண்டித்து திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூரில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில்…

நாளை மோடி தொடங்கும் பி எம் கேர்ஸ் நிதி ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்

டில்லி நாளை பிஎம் கேர்ஸ் நிதியின் கீழ் நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்த பிறகு ஆக்சிஜன்…

ஓரிரு மாதங்களில் விரைவு ரயில்களுக்கு முன்பதிவில்லா டிக்கட் : தெற்கு ரயில்வே 

சென்னை ஓரிரு மாதங்களில் விரைவு மற்றும் அதி விரைவு ரயில்களுக்கு முன்பதிவில்லா டிக்கட் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே மேலாளர் கூறி உள்ளார். நாடெங்கும் கொரோனா பரவலையொட்டி…