சென்னை

மிழகத்தில் இன்று 1,432 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,72,843 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,45,338 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 4,78,90,758 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 1,432 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.    இதுவரை 26,72,843 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 25 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 35,707 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,519 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 26,20,499  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 16,637 பேர் சிகிச்சையில் உள்ளனர்.