Month: October 2021

பழைய வாகனங்கள் உரிமம் புதுப்பிப்பு கட்டணம் 8 மடங்கு உயர்வு

டில்லி வரும் ஏப்ரல் முதல் 15 ஆண்டு பழமையான வாகனங்கள் உரிமம் புதுப்பிப்பு கட்டணம் 8 மடங்கு உயர்கிறது. மத்திய அரசு படிப்படியாக இந்தியாவில் பழைய வாகனங்களை…

ஷாருக்கான மகனை கைது செய்து அழைத்துச் சென்றது பாஜகவினர் : அமைச்சரின் அதிர்ச்சி தகவல்

மும்பை நடிகர் ஷாருக்கான் மகனை அதிகாரிகள் கைது செய்யவில்லை எனவும் பாஜகவினர் கைது செய்ததாகவும் மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மல்லிக் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று பிரபல…

பாகிஸ்தானில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்: 20 பேர் உயிரிழப்பு….

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 5.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்க காரணமாக 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு…

மதுரையில் மது பானங்களைக் கூடுதல் விலைக்கு விற்ற 5 பேர் பணியிடை நீக்கம்

மதுரை மதுரை தெற்கு பகுதியில் டாஸ்மாக் கடைகளில் மது பானங்களைக் கூடுதல் விலைக்கு விற்ற 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு…

காங்கிரஸால் பாஜகவை வீழ்த்த முடியாது : மம்தா பானர்ஜி அறிவிப்பு 

கொல்கத்தா காங்கிரஸால் பாஜகவை வீழ்த்த முடியாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெறும்…

அமித் ஷா –  அஜய் மிஸ்ரா திடீர் சந்திப்பு

டில்லி லகிம்பூரில் விவசாயிகள் மீது காரை ஏற்றியதாகக் கூறப்படும் ஆசிஷ் மிஸ்ராவின் தந்தை அமைச்சர் அஜய் மிஸ்ரா திடீர் என அமித்ஷாவைச் சந்தித்துள்ளார். பாஜக அரசு கொண்டு…

அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலகாமல் நீதிக்குச் சாத்தியமில்லை : பிரியங்கா காந்தி

லகிம்பூர் விவசாயிகள் மீதான வன்முறை காரணமாக அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் எனக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். கடந்த 2…

தமிழகத்தில் பள்ளிகள் நிச்சயம் நவம்பர் 1 திறக்கப்படுமா ? அடுத்த வாரம் ஆலோசனை

சென்னை வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 12 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.70 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,70,46,149 ஆகி இதுவரை 48,39,365 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,47,714 பேர்…

இந்தியாவில் நேற்று 22,605 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 22,605 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,38,93,003 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,605 அதிகரித்து…