Month: October 2021

தான்சானிய நாவலாசிரியருக்கு 2021 ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம் இன்று இலக்கியத்துக்கான இந்த ஆண்டு நோபல் பரிசு தான்சானிய நாவலாசிரியர் அப்துல்ரசாக் குர்னாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் நோபல் பரிசு அறிவியல், இலக்கியம், அமைதி ஆகிய…

எடியூரப்பாவுக்கு நெருக்கமானவர் உள்பட கர்நாடகாவின் 30 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு…

பெங்களூரு: கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு நெருக்கமானவர் உள்பட கர்நாடகாவின் 30 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வருகின்றனர். இந்த ரெய்டில், 300க்கும் மேற்பட்ட…

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்…

சென்னை: பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் நாளை பல பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை…

பா.ஜ.க. தேசிய நிர்வாகக் குழுவில் இருந்து மேனகா காந்தி மற்றும் வருண் காந்தி நீக்கம்

லக்கிம்பூர் கேரி பகுதியில் நடந்த போராட்டத்தில் விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவகாரம் குறித்து தனது ட்விட்டரில் கண்டித்திருந்த பாஜக எம்.பி. வருண் காந்தி மற்றும் சுல்தான்பூர்…

அறநிலையத்துறை அதிகாரிகள் குறித்து விமர்சனம்! ஹெச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட்

ஸ்ரீவில்லிபுத்தூர்: அறநிலையத்துறை அதிகாரிகள் குறித்து விமர்சனம் செய்தது தொடர்பான வழக்கில், பாஜக உறுப்பினர் ஹெச்.ராஜாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உள்ளது. கடந்த 2018 ஆண்டில் திண்டுக்கல் மாவட்டம்…

லக்கிம்பூர் கேரி வன்முறை குறித்து விமர்சித்த குஷ்புக்கு பாஜகவில் பதவி; ஆனால் வருண்காந்தி நீக்கம்…

சென்னை: உ.பி. மாநிலத்தில் நடைபெற்ற லக்கிம்பூர் கேரி வன்முறை குறித்து விமர்சித்த, நடிகை குஷ்புக்கு பாஜக தேசிய குழுவில் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், லக்கிம்பூர் கேரி வன்முறை…

சென்னை உயர் நீதிமன்றங்களுக்கு 11 நாட்கள் தசரா விடுமுறை….

சென்னை: மெட்ராஸ் உயர் நீதிமன்றம், உயர்நீதிமன்றம் மதுரை கிளைக்கும் தசரா பண்டிகையையொட்டி 11 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர்…

கோவில் நகைகளை உருக்க தடை கோரி மனு! விரைவில் விசாரணை…

சென்னை: தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின்கீழ் உள்ள இந்து கோவில்களில் உள்ள நகைகளை, மாநில அரசு உருக்கப்போவதாக அறிவித்து உள்ளது. அதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு…

ஃபோர்ப்ஸ் வெளியிட்ட இந்தியாவின் டாப் 100 கோடீஸ்வரர்கள் யார் யார்?

டெல்லி: ஃபோர்ப்ஸ் இதழ் இந்தியாவின் முதல் 100 கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் முதலிடத்தில் அம்பானியும், 2வது இடத்தில் அதானியும் இடம்பெற்றுள்ளனர். ஃபோர்ப்ஸ் இதழ் ஆண்டுதோறும்,…

எம்எல்ஏ.வாக பதவி ஏற்றார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி…

கொல்கத்தா: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில், இன்று எம்எல்ஏவாக பதவி ஏற்றார். மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட, பாஜக வேட்பாளரிடம்…