Month: October 2021

பிரபாஸ் 25 : 8 மொழிகளில் வெளியாகும் பிரபாஸின் ‘ஸ்பிரிட்’….!

நாக் அஸ்வின் படத்தைத் தொடர்ந்து சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கும் ஸ்பிரிட் என்ற படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இது அவரது 25 வது படம். பூஷன் குமாரின்…

சென்னையில் இன்று 173 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 173 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,865 ஆகி உள்ளது இன்று சென்னையில் 173 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,390 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,74,233 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,45,846 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 : தனது கணவர் மறைவை குறித்து கண்ணீரோடு பேசும் பாவனி….!

கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக தொடங்கப்பட்டது. உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி, விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை…

பயங்கரவாத அமைப்பாக நாம் தமிழர் கட்சி மாற வாய்ப்பு : கே எஸ் அழகிரி எச்சரிக்கை

சென்னை நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானின் வன்முறை பேச்சால் ஈர்க்கப்படும் இளைஞர்கள் பயங்கரவாத பாதையில் செல்லலாம் என கே எஸ் அழகிரி எச்சரித்துள்ளார். நாம் தமிழர்…

48/1 விக்கெட் மட்டுமே எடுத்து கிரிக்கெட்டில் சொதப்பினாலும் காதலில் ஸ்கோர் செய்த சிஎஸ்கே அணியின் தீபக் சஹார்

பஞ்சாப் அணியுடனான இன்றைய டி 20 போட்டியில் சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன் மட்டுமே எடுத்தது. 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற…

நான்காம் ஆண்டு திருமணநாளில் சமந்தா….!

சமந்தாவும், நாக சைத்தன்யாவும் கடந்த 2017, அக்டோபர் 7-ம் தேதி இந்து – கிறிஸ்டியன் என இரு முறைப்படி திருமணம் செய்துக் கொண்டனர். கோவாவில் இவர்களின் திருமணம்…

ஷாருக்கான் மகனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்

மும்பை நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2 ஆம் தேதி…

மண்டல பூஜை நேரத்தில் சபரிமலை தினசரி 25,000 பக்தர்களுக்கு அனுமதி

சபரிமலை மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு நேரத்தில் சபரிமலையில் தின்சரி 20,000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என முதல்வர் பின்ராயி விஜயன் அறிவித்துள்ளார், அடுத்த மாதம்…

ஸ்ரீநகரில் அரசுப்பள்ளி ஆசிரியர் இருவர் சுட்டுக் கொலை : ராகுல் காந்தி கண்டனம்

ஸ்ரீநகர் தீவிரவாதிகள் தாக்குதலில் ஸ்ரீநகரில் இரு பள்ளி ஆசிரியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த…