Month: October 2021

அதிமுக 50வது ஆண்டு விழா: 10ஆம் தேதி நடைபெறும் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் பரபரக்குமா?

சென்னை: அதிமுக 50வது ஆண்டு விழா நடைபெற உள்ள நிலையில், அதுகுறித்து, 10ஆம் தேதி நடைபெறும் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில்,…

செவ்வாய் கிரகத்தில் நீர் நிலைகள்! ஆதாரங்களை வெளியிட்டது நாசா….

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்ய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பியுள்ள பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் நீர் நிலைகள் உள்ளதை உறுதி…

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு…. ரெஸ்ஸா மற்றும் முரடோவ் ஆகிய பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது…

உலகில் பத்திரிக்கை சுதந்திரம் நசுக்கப்பட்டு வரும் நிலையில், பத்திரிக்கை சுதந்திரத்திற்காக தங்கள் நாடுகளில் போராடிய இரண்டு பத்திரிகையாளர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான நோபல்…

காளிகாம்பாள் கோயில் கல்வெட்டு குறித்து அண்ணாமலை கூறியது என்ன ?

கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு டிசம்பர் வரை தொடர வேண்டும் என்றும் பண்டிகை காலங்களில் பொது இடங்களில் மக்கள் கூடுவதை கண்காணிக்கவும், தவிர்க்கவும் மாநில அரசுகள்…

லகிம்பூர்கேரி வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை தலைமை நீதிபதி சந்தித்தாக பிரபல ஊடகம் பொய்செய்தி… உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு..

டெல்லி: லகிம்பூர்கேரி வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை தலைமை நீதிபதி சந்தித்தாக பிரபல ஊடகம் பொய்செய்தி வெளியிட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின்போது கேள்வி எழுப்பப்பட்டதால்,…

தமிழக உளவுத்துறைக்கு கூடுதலாக மேலும் ஒரு எஸ்.பி. நியமனம்…

சென்னை: தமிழ்நாடு காவல்துறையிலன்கீழ் செயல்பட்டு வரும் உளவுத்துறைக்கு ஏற்கனவே ஒரு எஸ்.பி. உள்ள நிலையில், தற்போது மேலும் எஸ்.பி.யாக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரே பதவியில் 2 பேர்…

பாலியல் புகார்கள் தெரிவிக்க பள்ளிகளில் புகார் பெட்டி! தமிழகஅரசு உத்தரவு!

சென்னை: பள்ளிகளில் பாலியல் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் வகையில் புகார் பெட்டி வைக்க வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பாலியல் தொடர்பான புகார்கள்…

நவராத்திரி முதல்நாள்: இராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலிக்கும் அன்னை மீனாட்சி….

மதுரை: அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் நவராத்திரி திருவிழா தொடங்கி உள்ளது. இதையொட்டி முதல்நாளான நேற்று (7ந்தேதி) அன்னை மீனாட்சி இராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.…

பண்டிகை காலமான 3 மாதம் கவனமாக இருங்கள்! மத்தியஅரசு எச்சரிக்கை

டெல்லி: பண்டிகை காலங்கள் தொடங்கி விட்டது. அதனால், அடுத்த மூன்று மாதங்களுக்கு கவனமாக இருக்கவேண்டும் என பொதுமக்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும்…

கோவில்களை திறக்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய அண்ணாமலை உட்பட 600 பேர் மீது வழக்குப்பதிவு!

சென்னை: கோவில்களை திறக்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உட்பட 600 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு…