Month: October 2021

துரைவையாபுரி அரசியலுக்கு வருவாரா? வாக்களித்த வைகோ ஓப்பன் டாக்…

சென்னை: எனது மகன் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை, அது அவரது விருப்பம் என்று தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இதுகுறித்து வரும் 20ஆம் தேதி நடைபெறும்…

விழுப்புரத்தில் சோகம்: தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் மாரடைப்பால் மரணம்!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசு பள்ளி ஆசிரியர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 9…

மெரினா கடற்கரையில் நரிக்குறவர்களுக்காக இன்று நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்…

சென்னை: மெரினா கடற்கரையில் இன்று நரிக்குறவர்களுக்காக கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் கொரோனா…

2030 ஆண்டுக்குள் 30% எலக்ட்ரிக் கார்கள்! மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி

டெல்லி: 2030 ஆண்டுக்குள் நாடு முழுவதும் 100 சதவிகித மின்சார வாகனம் என்ற இலக்கில், முதல்கட்டகமா 30 சதவிகிதம் எலக்ட்ரிக் கார் பயன்பாட்டை கொண்டுவர அரசு இலக்கு…

72 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை; இதுவரை 31,662 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு!

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான 2 கட்ட கலந்தாய்வுகள் முடிவடைந்துள்ளது. இதுவரை 31,662 பேர்கள் மட்டுமே பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். 72 கல்லூரிகளில் இதுவரை ஒரு மாணவர்…

09/10/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 19,740 பேருக்கு கொரோனா, 23,070 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும், 19,740 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 23,070 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதே வேளையில்…

கவிஞர்களே வியந்த மக்கள் கவிஞன்…..

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… கவிஞர்களே வியந்த மக்கள் கவிஞன்.. “எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வியில்லை.. அவன் எப்படி வாழ்ந்தான்…

‘எங்கள் தங்க’ காலம்: சாதாரண சினிமாதான்.. ஆனால் வித்தியாசமான வரலாறு..

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… சாதாரண சினிமாதான்.. ஆனால் வித்தியாசமான வரலாறு.. அது ஒரு ‘எங்கள் தங்க’ காலம்.. சில தினங்களுக்கு முன்புதான்…

மக்கள் புரிதலுடன் வாக்களிப்பது வாக்குச்சீட்டு முறையில்தான்…! ஓட்டுபோட்ட சபாநாயகர் அப்பாவு நெகிழ்ச்சி…

நெல்லை: மக்கள் புரிதலுடன் வாக்களிப்பது வாக்குச்சீட்டு முறையில்தான் என ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுபோட்ட சபாநாயகர் அப்பாவு நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்படாமல் இருந்த 9…

உயர்நீதி மன்றங்களுக்கு 23 நீதிபதிகள் நியமனம்! கொலிஜீயம் ஒப்புதல்…..

டெல்லி: உயர்நீதிமன்றங்களுக்கு 23 நீதிபதிகளை நியமிக்கும் பரிந்துரைக்கு உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் வழங்கி உள்ளது. அதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வழக்கறிஞர் ஜெ.சத்தியநாராயண பிரசாத் நீதிபதியாக நியமிக்கப்படும் வாய்ப்பு…