Month: October 2021

இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு : பொதுமக்கள் கவலை

சென்னை இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 6ஆம் நாளாக அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.83 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,83,28,673 ஆகி இதுவரை 48,62,349 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,48,546 பேர்…

இந்தியாவில் நேற்று 17,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 17,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,39,52,275 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,930 அதிகரித்து…

ஜெர்மனி காமாக்ஷி அம்பாள் ஆலயம்

ஜெர்மனி காமாக்ஷி அம்பாள் ஆலயம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம் ஜெர்மனியின் ஹம் நகரில் அமைந்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டு 7ம் மாதம் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்ற…

நெகிழி பயன்பாட்டை ஒழிக்கும் தமிழக அரசின் முயற்சிகளுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு

சென்னை: நெகிழி பயன்பாட்டை ஒழிக்கும் தமிழக அரசின் முயற்சிகளுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் தெரிவிக்கையில், நெகிழி பயன்பாடு மீதான…

லக்கிம்பூர் கேரி வன்முறை: அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கைது 

உத்தரப்பிரதேசம்: லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கில் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 3ந்தேதி உத்தரப் பிரதேச மாநிலம்…

தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், தான் பயணம் மேற்கொள்ளும் போது பொது மக்களுக்கு…

ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் முடக்கம்

சென்னை: ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. வரிப்பாக்கி நிலுவையில் உள்ள நிலையில், ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமான கொடநாடு, கர்சன் எஸ்டேட் வங்கிகளை வருமான வரி…

ராகுல்-லாலு சந்திப்பால் பீகார் அரசியலில் திடீர் பரபரப்பு

பாட்னா: டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ராகுலும், லாலுவும் சந்தித்ததால் பீகார் அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகாரில் (தாராபூர் மற்றும் குஷேஸ்வர் இடம்) இரண்டு சட்டசபை இடங்களுக்கான…

சி.பி.ஐ இயக்குநர் விசாரணைக்கு ஆஜராக மும்பை காவல்துறை சம்மன்

புதுடெல்லி: சி.பி.ஐ இயக்குநர் விசாரணைக்கு ஆஜராக மும்பை காவல்துறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில் வாட்ஸ் ஆப்பின் தகவல்கள் இஸ்ரேலின் என்.எஸ். ஓ என்ற…