Month: September 2021

மத்திய அரசு எல்லை பாதுகாப்பைப் புறக்கணிக்கிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டில்லி மத்திய அரசு எல்லையில் நமது எல்லையில் பாதுகாப்பை புறக்கணிப்பதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். சீனப்படைகள் இந்திய எல்லையில் அவ்வப்போது தாக்குதல்…

விரைவில் கர்நாடகாவில் மதமாற்றத் தடை சட்டம் அமல் : அமைச்சர் அறிவிப்பு

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் விரைவில் மதமாற்றத் தடை சட்டம் அமல் செய்யப்பட உள்ளதாக அம்மாநில அமைச்சர் அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் தற்போது சட்டப்பேரவை கூட்டம் நடந்து வருகிறது.…

அக்டோபர் 7 முதல் 15 வரை திருமலையில்  பக்தர்கள் இல்லா பிரம்மோற்சவம் நடைபெறுகிறது 

திருப்பதி வரும் அக்டோபர் 7ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை திருமலையில் நடைபெறும் பிரம்மோற்சவத்துக்குப் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும்…

இனி அமெரிக்கா தேவையற்ற போர்களில் ஈடுபடாது : ஜோ பைடன் உறுதி

நியூயார்க் அமெரிக்கா இனி எந்த நாட்டுடனும் தேவையற்ற போர்களை நடத்தாது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா பல நாடுகளுக்கு ராணுவத்தை அனுப்பிப் போர் புரிந்துள்ளது…

வெளிநாட்டுப் பிரமுகர்கள் அளிக்கும் பரிசுகளை அரசு அதிகாரிகள் பெற்றுக் கொள்ள மத்திய அரசு அனுமதி

டில்லி வெளிநாடுகளில் பணி புரியும் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அரசு அதிகாரிகள் அந்நாட்டுப் பிரமுகர்களிடம் இருந்து பரிசுகளைப் பெற்றுக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த…

ஓரிரு மணி நேரத்தில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்யலாம்

சென்னை அடுத்த ஓரிரு மணி நேரத்தில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் சென்னையில் பல பகுதிகளில் தொடர் மழை…

கோடநாடு வழக்கு : தினேஷ்குமார் குடும்பத்தினரிடம் விசாரணை

கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக பணி புரிந்த தினேஷ்குமார் தற்கொலை வழக்கு மீண்டும் மறு விசாரணை செய்யப்படுகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில்…

விடிய விடிய கனமழை : தவிக்கும் சென்னை மக்கள் 

சென்னை சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்…

உத்தரப்பிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த பிரியங்கா காந்தியின் பிரதிக்யா யாத்திரை

டில்லி பாஜகவை உத்தரப்பிரதேச மாநில தேர்தலில் தோற்கடிக்க காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி அக்டோபர் 2 முதல் பிரதிக்யா யாத்திரையை தொடங்குகிறார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப்பிரதேச…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.02 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,02,74,719 ஆகி இதுவரை 47,21,571 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,51,879 பேர்…