Month: September 2021

9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: 27,003 பதவிகளுக்கு 97,831 பேர் வேட்புமனுத் தாக்கல்….

சென்னை: தமிழ்நாட்டில் 9மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில், மொத்தமுள்ள 27,003 பதவிகளுக்கு 97,831 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக மாநில…

கவரிங் நகைகளுக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளது! கூட்டுறவு வங்கி முறைகேடு தொடர்பாக அதிமுக அரசுமீது அமைச்சர் குற்றச்சாட்டு

சென்னை: அதிமுக ஆட்சியில் கவரிங் நகைகளுக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளது என கூட்டுறவு வங்கி முறைகேடு தொடர்பாக அமைச்சர் பெரிய சாமி, கடந்த ஆட்சியை மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி…

கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50ஆயிரம் இழப்பீடு? மத்தியஅரசு

டெல்லி: கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50ஆயிரம் இழப்பீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக…

பள்ளி மாணவியிடம்  காதல் சேட்டை! புதுக்கோட்டை புனித பிரான்ஸ் டி சேல்ஸ் மெட்ரிக் பள்ளி ஆசிரியர் கைது…

புதுக்கோட்டை: பள்ளி மாணவியிடம் போனில் காதல் சேட்டை செய்த புதுக்கோட்டை புனித பிரான்ஸ் டி சேல்ஸ் மெட்ரிக் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில், மாவட்ட…

பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரணை நடத்த தொழில்நுட்ப குழுவை அமைப்பதாக உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…

டெல்லி: பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக, மத்தியஅரசு பிரமான பத்திரம் தாக்கல் செய்யாததால், உச்சநீதிமன்றமே, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த தொழில்நுட்ப குழுவை அமைப்பதாக அதிரடி…

உழவர்களுக்கானது திமுக ஆட்சி, நாட்டிலேயே விரைவாக செயல்படும் அரசு தமிழ்நாடு அரசு! மு.க.ஸ்டாலின் உரை…

சென்னை: ”உழவர்களுக்கானது திமுக ஆட்சி, மண்ணையும் மக்களையும் காப்பதில் எப்போதும் யாருக்கும் சளைக்காத ஆட்சி தான் திமுக ஆட்சி . நாட்டிலேயே விரைவாக செயல்படும் அரசு தமிழ்நாடு…

வேளாண்துறை சார்பான தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி…

சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்திய வேளாண் அலுவலர்;தோட்டக்கலை உதவி இயக்குனர் பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில்,…

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மகாராஷ்டிரா மாநில தனியார் மைய நிர்வாகி மற்றும் 5 மாணவர்கள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு…

டெல்லி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனியார் நீட் கோச்சிங் மையத்தைச்சேர்ந்த நிர்வாகி மற்றும் 5 மாணவர்கள் உள்பட 6 பேர்…

விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கான 1 லட்சம் புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி…

52 சிறப்பு அழைப்பாளர்கள் நியமனம் குறித்த ஆந்திர மாநில அரசு மற்றும் தேவஸ்தான உத்தரவுக்கு தடை..,

அமராவதி: 52 சிறப்பு அழைப்பாளர்கள் நியமனம் குறித்த திருப்பதி தேவஸ்தான உத்தரவுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 உறுப்பினர்கள், 4 நிர்வாக…