Month: September 2021

மோசமாக முடி வெட்டிய சென்னை ஓட்டலுக்கு ரூ.2 கோடி அபராதம்

சென்னை வாடிக்கையாளருக்கு மோசமாக முடி வெட்டியதால் சென்னையில் உள்ள ஐடிசி மவுரியா நட்சத்திர விடுதிக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள புகழ்பெற்ற நட்சத்திர விடுதிகளில்…

கமலா ஹாரிசுக்கு புகழாரம் சூட்டும் மோடி

வாஷிங்டன் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பலருக்கு உத்வேகம் அளிப்பதாக இந்தியப் பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார். நான்கு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்தியப் பிரதமர்…

தமிழக ஆளுநர் – குடியரசுத் தலைவர் சந்திப்பு

டில்லி தமிழக ஆளுநர் ஆர் என் ரவி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேற்று சந்தித்துப் பேசி உள்ளார். தமிழக ஆளுநராகப் பதவி வகித்து வந்த பன்வாரிலால்…

திருமண மண்டபமான திருப்போரூர் கோவில் தர்ம சத்திரம் : அறநிலையத்துறை மீட்பு

திருப்போரூர் திருமண மண்டபமாக மாறிய சென்னையை அடுத்த திருப்போரூர் கோவிலுக்குச் சொந்தமான தர்ம சத்திரம் அறநிலையத்துறையால் மீட்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்துள்ள திருப்போரூர் பகுதியில் கந்தசாமி கோவில் உள்ளது.…

தமிழகத்தில் இப்போதைக்கு 1 முதல் 8 ஆம் வகுப்புக்களுக்கு பள்ளி திறப்பு இல்லை

கோவை கொரோனா அச்சம் காரணமாக தமிழகத்தில் இப்போதைக்கு 1 முதல் 8 ஆம் வகுப்புக்களுக்கு பள்ளி திறப்பு இல்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். தமிழகத்தில்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.13 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,13,54,370 ஆகி இதுவரை 47,41,613 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,10,964 பேர்…

இந்தியாவில் நேற்று 31,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 31,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,35,93,492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,390 அதிகரித்து…

புகழ்பெற்ற ஆலயங்களில் இறைவனுக்குப் படைக்கப்படும் நிவேதனம் 

புகழ்பெற்ற ஆலயங்களில் இறைவனுக்குப் படைக்கப்படும் நிவேதனம் புகழ்பெற்ற ஆலயங்களில் இறைவனுக்குப் படைக்கப்படும் நிவேதனம் பற்றிய சிறப்புப் பதிவு சிதம்பரம் நடராஜப் பெருமானுக்குக் கிச்சடி சம்பா சாதம் நிவேதனமாகப்…

இன்றுஆந்திரப் பிரதேசத்தில் 1,171 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,171 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,171 பேருக்கு கொரோனா தொற்று…

இன்று கேரளா மாநிலத்தில் 19,682 மகாராஷ்டிராவில் 3,320, பேர் கொரோனாவால் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 19,682 மற்றும் மகாராஷ்டிராவில் 3,320 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 3,320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…