திருவனந்தபுரம்

ன்று கேரளா மாநிலத்தில் 19,682 மற்றும் மகாராஷ்டிராவில் 3,320 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 3,320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 65,34,557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 61 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,38,725 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 4,050 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 63,53,079 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 39,191 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 19,682 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 45,79,283 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 152 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 24,191 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 20,510 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 43,94,476 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,60,087 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.