02/09/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 47,092 பேருக்கு கொரோனா பாதிப்பு – 509 பேர் பலி
டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 47,092 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் 509 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா…
டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 47,092 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் 509 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா…
சென்னை: தமிழ்நாட்டில் வழக்கிழந்த 89 சட்டங்களை நீக்கும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மசோதாவை அமைச்சர் ரகுபதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவையில்…
கோவை: விநாயக சதுர்த்திக்கு எதிராக, அன்றைய தினம் கிறிஸ்தவர்கள் ஜெபயாத்திரை நடத்துவோம் என அறிவித்த செயின்ட் பால்ஸ் கல்லூரி நிர்வாகியும், பாதிரியாருமான டேவிட் கைது செய்யப்பட்டார். மத…
சென்னை: வண்டலூர், ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் உதவி ஆய்வாளர்களுக்கான ஓர் ஆண்டு பயிற்சியினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக…
சென்னை தமிழக பாஜகவினர் விநாயகர் சதுர்த்தி ஊர்வல தடைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் சுகாதாரத்துறை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒரே இடத்தில் பலர் கூட…
கொழும்பு: இலங்கையில் 80ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை குட்டிகளை பெண் யானை ஒன்று ஈன்றுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இலங்கையில் அமைந்துள்ள பின்னவலை யானைகள் புகலகம்…
அலகாபாத் மத்திய அரசு பசுவைத் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் உ.பி. அரசின் பசுவதைச் சட்டத்தின்…
சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான ஊட்டி அருகே உள்ள…
சென்னை புது வாகனங்களுக்கு முழுமையாக பம்பர் டு பம்பர் முறையில் முழு காப்பீடு செய்வது கட்டாயம் எனப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. தற்போது போக்குவரத்து சட்டம் மாற்றப்பட்டதால்…
டில்லி இந்தியாவில் சென்ற (ஆகஸ்ட்) மாதம் சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணி இழந்துள்ளனர். கடந்த சில வருடங்களாக இந்தியாவில் பணி இழப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா…