இன்று கர்நாடகாவில் 967 ஆந்திரப் பிரதேசத்தில் 1,608 பேருக்கு கொரோனா உறுதி
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 967 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,608 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 967 பேருக்கு கொரோனா தொற்று…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 967 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,608 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 967 பேருக்கு கொரோனா தொற்று…
காஞ்சிபுரம் பாஜகவினர் காஞ்சிபுரத்தில் அனுமதி இன்றி வைத்த விநாயகர் சிலையை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழக அரசு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக த விநாயகர் சதுர்த்தி…
பவானிபூர் இன்று மேற்கு வங்க மாநிலம் பவானிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்காக முதல்வர் மம்தா பானர்ஜி வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். வரும் 30 ஆம்…
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் , சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.…
டில்லி வரும் 22 ஆம் தேதி டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்திக்க உள்ளார்.…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில், தமிழகத்தில் கொரோனா பரிசோதனையைத் தீவிரப்படுத்துமாறு அனைத்து மாவட்ட…
உத்தரப்பிரதேசம்: உத்தரபிரதேச தேர்தலை முன்னிட்டு “ப்ரதிஜ்யா யாத்திரை” நடத்தக் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. உத்தரப்பிரதேச தேர்தல் குறித்து பிரியங்கா காந்தி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. உத்தரப் பிரதேசத்தில்…
ஜம்மு: என் குடும்பம் ஒரு காஷ்மீர் பண்டிட் குடும்பம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக ஜம்மு சென்றுள்ளார்.…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 4.5 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த…
போதை பொருள் விவகாரத்தில் தெலுங்கு திரையுலகை சேர்ந்த 12 பேருக்கு நேரில் ஆஜராகும்படி ஹைதராபாத் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். கடந்த 3-ம் தேதி முதல்…