சென்னையில் 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி ஆர்ப்பாட்டம்
சென்னை சென்னையில் 1000க்கும் அதிகமான ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா பரவல் அதிகரித்ததால் மருத்துவ பணியாளர்…
சென்னை சென்னையில் 1000க்கும் அதிகமான ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா பரவல் அதிகரித்ததால் மருத்துவ பணியாளர்…
திருப்பத்தூர்: திமுகவினருக்கு வாய்ப்புகள் வழங்கும் வகையில் உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 9மாவட்ட…
ஈரோடு திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி மறைந்த இந்திரா காந்தி குறித்து அவதூறாகப் பேசியதற்குக் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஈரோடு திமுக அலுவலகத்தில் கடந்த…
வாழப்பாடி இன்று வாழப்பாடியில் முதல்வர் ஸ்டாலின் வருமுன் காப்போம் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். நேற்று சென்னையில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு…
டில்லி சீரம் நிறுவனத்துக்கு 7 முதல் 11 வயதுள்ள சிறுவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை பரவல்…
டில்லி இந்த மாதம் 12 ஆம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடெங்கும் மருத்துவக்…
டில்லி நாடெங்கும் காலியாக உள்ள 3 மக்களவை தொகுதிகள் மற்றும் 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அக்டோபர் 30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள…
டில்லி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு மூன்று வருடப் போராட்டத்துக்குப் பிறகு முழுநேரத் தலைவராக எஸ் கே ஹல்தர் மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2018 ஆம்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,35,07,573 ஆகி இதுவரை 47,77,720 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,14,809 பேர்…
டில்லி இந்தியாவில் நேற்று 21,896 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,37,15,049 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,896 அதிகரித்து…