மத்திய அரசு தமிழகத்துடன் இந்தி மொழியில் தொடர்பு கொள்ள கூடாது : சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை மத்திய அரசு இந்தி பேசாத மாநிலமான தமிழகத்துடன் இந்தியில் தொடர்பு கொள்ளக் கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு இந்தி மொழியை ஆட்சி…
சென்னை மத்திய அரசு இந்தி பேசாத மாநிலமான தமிழகத்துடன் இந்தியில் தொடர்பு கொள்ளக் கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு இந்தி மொழியை ஆட்சி…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,50,68,745 ஆகி இதுவரை 46,37,636 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,50,360 பேர்…
டில்லி இந்தியாவில் நேற்று 31,287 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,32,32,168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,287 அதிகரித்து…
நாராயணவனம் கல்யாண வேங்கடேசர் ஆந்திர மாநிலத்தில் திருப்பதிக்குப் போகும் சாலையில் நகரியிலிருந்து சுமார் 15. km. தூரத்தில் உள்ள திருத்தலம் இது. நாராயணவனக் கோவில் கோபுரம் வெகு…
Posts Bondibet Local casino An educated 100 % free Twist Now offers Within the The newest Zealand Of Bonusfinder Exactly…
சென்னை: செப்டம்பரில் நடக்க உள்ள 10, 11ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு…
சென்னை: தமிழ்நாட்டில் தொழில் தொடங்க DP World குழுமம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. DP World குழுமம் தூத்துக்குடி, திருவள்ளூர், திருப்பெரும்புதூர், சேலம்,…
புதுடெல்லி: சீனா ஆக்கிரமிப்பு குறித்து கேள்வி எழுப்பாமல் ஊடகங்கள் அமைதியாக உள்ளன என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் இந்தியத் தேசிய மாணவர்…
திருவனந்தபுரம்: பிரபல தொலைக்காட்சி நடிகர் ரமேஷ் வலியசாலா இன்று அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 54. நடிகர் ரமேஷ் வலியசாலாவின் சடலத்தைக் கைப்பற்றி…
திருவனந்தபுரம்: கேரள பிஷப் ஜோசப் கல்லரங்கட் (Bishop Joseph Kallarangatt) என்பவர், ‘நார்கோடிக்ஸ் ஜிகாத்’ என்ற பெயரில் கேரள இஸ்லாமியர்கள், பிற மதத்தினவரை போதைப்பொருளுக்கு அடிமையாக்கி வருகின்றனர்…