Month: August 2021

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் : துவங்கிய 24 மணி நேரத்தில் ஒரு லட்சம் பேர் முன்பதிவு

தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து தனது முதல் ஸ்கூட்டரை இன்று அறிமுகம் செய்தார் அந்நிறுவனத் தலைவர் பவேஷ் அகர்வால்.…

தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்குத் தயாராகும் அஜித்…..!

தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்குத் தீவிரமாகத் தயாராகி வருகிறார் அஜித். படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் சென்னை துப்பாக்கி சுடுதல் கிளப்புக்குச் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.…

‘ஜில்லா’ பட குழந்தை நட்சத்திரம் ரவீனா….!

மெளன ராகம் சீரியலில் சக்தியாக லீட் ரோலில் நடிக்கும் ரவீனாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவ்வளவு மெச்சூரான ரோல் நடிக்கும் ரவீனாவின் உண்மையான வயது 18…

மறைந்த மருத்துவர் ஷண்முகப்பிரியாவுக்கு கல்பனா சாவ்லா விருது

சென்னை: மறைந்த மருத்துவர் ஷண்முகப்பிரியாவுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. மதுரை மாநகராட்சி அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதாரத்துறையில் பணிபுரிந்து வந்த 8 மாத கர்ப்பிணி மருத்துவர்…

ஓடிடியில் வெளியாகிறது ‘மின்னல் முரளி’….!

மலையாளத்தின் முதல் சூப்பர் ஹீரோ திரைப்படமான மின்னல் முரளி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. கேரளாவில் கொரோனா அலை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. அதனால்,…

சுஹாஞ்சனா : தமிழகத்தின் முதல் பெண் ஓதுவாராக இன்று தனது பணியை துவங்கினார்… வீடியோ

அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் துவங்கிய நிலையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் மூலம் 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் மு.க.…

திரையரங்குகளை திறக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களை சந்தித்த திரையரங்கு உரிமையாளர்கள்….!

ஏப்ரல் மாதத்திலிருந்து தமிழகத்தில் திரையரங்குகள் மூடிக்கிடக்கின்றன. கொரோனா இரண்டாம் அலை தணிந்திருக்கும் நிலையில், திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களை சந்தித்து…

விசாரணைக்கு ஒத்துழைக்காமல் அடம்பிடிக்கும் மீரா மிதுன் – அவரின் ஆண் நண்பரையும் அள்ளி வந்த போலீஸ்….!

பட்டியலின சமூகத்தை குறிப்பிட்டு இழிவாக விமர்சித்து பேட்டி அளித்த நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த…

நெல்லையில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு

நெல்லை: நெல்லை மாவட்டம் களக்காடு அருகே சிதம்பராபுரம் கிராமத்தில் ஒரே வாரத்தில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறையினர்…