Month: August 2021

இந்தியாவில் நேற்று 24,692 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 24,692 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,22,49,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,692 அதிகரித்து…

அருள்மிகு  ஸ்ரீ உஷாதேவி , சாயா தேவி உடனுறை  ஸ்ரீ சூரியனார் திருக்கோவில் :

அருள்மிகு ஸ்ரீ உஷாதேவி , சாயா தேவி உடனுறை ஸ்ரீ சூரியனார் திருக்கோவில் : தெற்கே உள்ள ஒரே ஸ்தலம். சுமார் 1800 வருடங்கள் பழமை வாய்ந்த…

200-க்கு மேற்பட்ட இந்தியர்கள் காபூலில் சிக்கித் தவிப்பு

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் இருந்து இந்தியாவைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை வெளியேற்றப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் குழப்பமான நிலை காரணமாக…

பெட்ரோல் டீசல் விலை குறித்து நிர்மலா சீதாராமன் சொல்லும் காரணம் உண்மைக்குப் புறம்பானது… கடந்த ஓரே ஆண்டில் 4 லட்சம் கோடி ரூபாய் வரி வசூல்…

எண்ணை நிறுவனங்களுக்கு கடந்த ஆட்சியில் வழங்கிய உத்திரவாத கடனை அடைக்க வேண்டி இருப்பதால் பெட்ரோல் மற்றும் டீலுக்கான விலையை இப்போதைக்கு குறைக்க முடியாது என்று மத்திய நிதி…

தனது டிவிட்டர் பக்கத்தின் பெயரை Rahul Gandhi என மாற்றிய கே.எஸ்.அழகிரி

சென்னை: ராகுல் காந்தியின் டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்ட நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தின் பெயரை Rahul Gandhi எனத் தமிழ்நாடு காங்கிரஸ் குழு தலைவர் கே.எஸ்.அழகிரி மாற்றியுள்ளார்.…

ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை கவலை அளிக்கிறது – ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் திருமூர்த்தி

ஜெனிவா: ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை எங்களுக்குக் கவலை அளிக்கிறது என்று ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் திரிமூர்த்தி தெரிவித்துள்ளார். யுஎன்எஸ்சி அவசர கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர்…

தாலிபான்கள் வந்து என்னை கொல்ல காத்திருக்கிறேன் : ஆப்கான் முதல் பெண்மேயர்

காபூல் தாலிபான்கள் வந்து தம்மைக் கொல்ல தாம் காத்திருப்பதாக ஆப்கானிஸ்தான் முதல் பெண் மேயர் சரிஃபா கஃபாரி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றி உள்ளதால் நாட்டில்…

அதிமுக பிரமுகர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை: சென்னையில் அதிமுக பிரமுகர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அதிமுக பிரமுகர் வெற்றிவேல். ஒப்பந்ததாரராக பணியாற்றி…

திமுகவின் 100 நாள் ஆட்சிக்கு பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு

கும்பகோணம்: திமுகவின் 100 நாள் ஆட்சி, நன்றாகவும் நடுநிலையோடும் உள்ளது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க…

இன்று மகாராஷ்டிராவில் 4,145, கேரளா மாநிலத்தில் 12,294 பேர் கொரோனாவால் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 4,145 மற்றும் கேரளா மாநிலத்தில் 12,294 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 4,145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…