Month: August 2021

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20.93 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,93,37,275 ஆகி இதுவரை 43,93,449 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,43,543 பேர்…

இந்தியாவில் நேற்று 35,197 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 35,197 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,22,85,101 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,197 அதிகரித்து…

வீரநாராயணர் கோயில், பெலவாடி, சிக்மகளூரு மாவட்டம், கர்நாடகா

வீரநாராயணர் கோயில், பெலவாடி, சிக்மகளூரு மாவட்டம், கர்நாடகா போசளப் பேரரசர் இரண்டாம் வீர வல்லாளன் கிபி 1200ல் போசளர் கட்டிடக்கலை நயத்தில் கட்டிய கோயிலாகும். வீரநாராயணர் கோயில்,…

மீண்டும் வெளியாகிறது “தி ரைசிங் சன்” வார இதழ்

சென்னை: “தி ரைசிங் சன்” வார இதழ் மீண்டும் வெளியாகிறது. திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி 80 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்து பயணித்து வரும் நிலையில்,…

எண்ணெய் பத்திரங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் கூறியது ஆச்சரியமளிக்கிறது- ப.சிதம்பரம்

புதுடெல்லி: எண்ணெய் பத்திரங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் கூறியது வியக்க வைக்கிறது என்று மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான அரசு…

டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றபின் முதல்வர் மு.க.ஸ்டாலின் 3வது முறையாக டெல்லி பயணமாக உள்ளார். சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதையடுத்து அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக…

வேறு எந்த நாட்டிற்கும் தீங்கு விளைவிக்க இனி ஆப்கானிஸ்தானை யாரும் பயன்படுத்த முடியாது – தாலிபான் 

காபூல்: வேறு எந்த நாட்டிற்கும் தீங்கு விளைவிக்க இனி ஆப்கானிஸ்தானை யாரும் பயன்படுத்த முடியாது என்று தாலிபான் தெரிவித்துள்ளனர். அஷ்ரப் கானி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசைக் கவிழ்த்த…

இன்று மகாராஷ்டிராவில் 4,408, கேரளா மாநிலத்தில் 21,613 பேர் கொரோனாவால் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 4,408 மற்றும் கேரளா மாநிலத்தில் 21,613 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 4,408 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் – அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி அறிவுறுத்தல் 

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியைக்…

ஆப்கானிஸ்தானில் உள்ள  தூதரகங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் எனத் தாலிபான்கள் அறிவிப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரகங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் எனத் தாலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் அங்கிருந்த தூதரகங்களை மூடிவிட்டன.…