வரும் 2027ல் முதல் பெண் தலைமை நீதிபதிக்கு வாய்ப்பு
டில்லி நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமன பரிந்துரையில் இடம்பெற்றுள்ள நாகரத்னா வரும் 2027ல் முதல் பெண் தலைமை நீதிபதியாக வாய்ப்புள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி நியமனத்தில் கடந்த 2…
டில்லி நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமன பரிந்துரையில் இடம்பெற்றுள்ள நாகரத்னா வரும் 2027ல் முதல் பெண் தலைமை நீதிபதியாக வாய்ப்புள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி நியமனத்தில் கடந்த 2…
கோவை தாலிபான் ஆதரவு குறித்து கோவையில் சமூக வலத் தள கணக்குகளைப் புலனாய்வுத் துறையினர் தீவிரமாகக் கண்காணிக்க தொடங்கி உள்ளனர். இந்தியாவில் ஒரு சிலர் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக்…
டில்லி பெண்களும் தேசியப் பாதுகாப்பு அகாடமி தேர்வை எழுத அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசியப் பாதுகாப்பு அகாடமி, இந்திய ராணுவ அகாடமி (ஐ எம் ஏ)…
லக்னோ தாலிபான்களை இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் ஒப்பிட்டுப் பாராட்டிய சமாஜ்வாதி கட்சி எம் பி மீது தேசத் துரோக வழக்குப் பதியப்பட்டுள்ளது. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதை…
போலந்து எட்டு மாத கைக்குழந்தை அறுவை சிகிச்சை செலவுக்காகத் தனது ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்தை போலந்து வீராங்கனை மரியா ஆண்ட்ரேஜிக் ஏலம் விட்டுள்ளார். ஈட்டி எறிதலில் வீராங்கனையான…
பாரிஸ் தாலிபான்கள் தாங்க மாறிவிட்டதை உலகுக்கு தங்கள் செயல் மூலம் நிரூபிக்க வேண்டும் என பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி புதிய அரசு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,00,59,682 ஆகி இதுவரை 44,04,285 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,92,706 பேர்…
டில்லி இந்தியாவில் நேற்று 35,786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,23,20,898 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,786 அதிகரித்து…
சூரியன் ஈசனைப் பூஜை செய்யும் மூன்று நாட்கள்… அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில்…!! தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் திருக்கோவில். திருவையாற்றைத் தலைமையாகக் கொண்ட சப்த ஸ்தான…
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக சிங்கமென செயல்பட்டவர் வாழப்பாடியார் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நீண்டகாலம்…