Month: August 2021

ஆக, 9 முதல் பதிவு செய்யும் நடைமுறை எளிமையாக்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் பத்திரப்பதிவு முறையானது படிப்படியாக எளிமைப்படுத்தப்படும் என பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். அப்போது பத்திரப்பதிவில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் சார் பதிவாளர்கள் மீது மட்டுமின்றி…

சென்னையில் நீர்நிலைகளுக்குச் செல்ல மாநகர காவல்துறை தடை

சென்னை: சென்னையில் நீர்நிலைகளுக்குச் செல்ல மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது. இதுகுறித்து மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்…

“மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தில் ஒரு கோடி பேர் பயனடைவார்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தில் இரண்டு நாட்களில் 13,247 பேர் பயனடைந்துள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சமூக மகப்பேறியல் நிலையம்…

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு ரொக்க பரிசு – பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு ரொக்க பரிசு அளிக்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிவிப்பில், டோக்கியோ ஒலிம்பிக்ஸில்…

ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு 

புதுடெல்லி: ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி…

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் உயர் அதிகாரிகள்…

07/08/2020: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 1,969 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 194 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டவர்கள். தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து…

07/08/20201: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,969 பேருக்கு கொரோனா பாதிப்பு, 29பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,969 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 29பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை இன்று…

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ‘தங்கமகன்’ நீரஜ் சோப்ராவுக்கு குடியரசு தலைவர், பிரதமர் உள்பட பலர் வாழ்த்து…

டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற ‘தங்கமகன்’ நீரஜ் சோப்ராவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து…

60பிச்சைக்காரர்களுக்கு தொழிற்பயிற்சி கொடுத்து வாழ்வு கொடுத்த ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தை ஆட்சி செய்து வரும், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு, பிச்சைக்காரர்கள் இல்லாத மாநிலத்தை உருவாக்கும் நோக்கில், முதல்கட்டமாக 60 பிச்சைக்காரர்களுக்கு…