ஆக.13ல் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
சென்னை: ஆகஸ்ட் 13ல் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அரசு தலைமை கொறடா கோவி.செழியன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட் 13ல் திமுக…
சென்னை: ஆகஸ்ட் 13ல் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அரசு தலைமை கொறடா கோவி.செழியன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட் 13ல் திமுக…
சேலம்: கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சேலத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்துள்ளது. 3-ஆம்…
சென்னை: உடல்நலக்குறைவால் காலமான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்…
சென்னை தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமுர்ஹ்ட்டியின் மறைவுக்குப் பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி…
ஷோப்பூர் மத்திய பிரதேச மாநிலத்தில் வெள்ளச் சேதங்களை பார்வையிடதாமதமாக மத்திய பாஜக அமைச்சர் வந்ததால் மக்கள் மிக்வும் கோபத்தில் உள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர்-சம்பல்…
டில்லி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பி சி சி ஐ பரிசுகள வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,29,30,856 ஆகி இதுவரை 42,98,747 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,68,284 பேர்…
டில்லி இந்தியாவில் நேற்று 39,061 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,19,33,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,061 அதிகரித்து…
மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில் கொளஞ்சியப்பர் கோயில் விருத்தாசலம் நகருக்கு மேற்கே சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள மணவாள நல்லூரில் அமைந்துள்ளது. இதன் மூலவர் சுயம்பு வடிவிலான…
தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. தமிழகத்தில் இந்த ஆண்டு துவக்கத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது.…