Month: August 2021

அமிர்தசரசில் டிரோன் மூலம் டிபன்பாக்ஸ் வெடிகுண்டு வீச்சு : பஞ்சாபில் பதட்டம்

அமிர்தசரஸ் அமிர்தசரஸ் நகரில் டிரோன் மூலம் டிபன்பாக்ஸ் வெடி குண்டு வீசப்பட்டதால் பஞ்சாப் மாநிலம் பதட்டத்தில் ஆழ்ந்துள்ளது. சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் விமானப் படைத்தளத்தின் மீது தீவிரவாதிகள்…

இன்று நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்

சென்னை இன்று இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஆகும். வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம்தேடி இளநிலை மருத்துவ படிப்பு…

தானாக 300 மீட்டர் நகர்ந்த மின்சார ரயில் : அரக்கோணத்தில் அதிர்ச்சி

அரக்கோணம் மின்சார ரயில் ஒன்று அரக்கோணம் ரயில் நிலையத்தில் 300 மீட்டர் தூரம் தானாகவே நகர்ந்து சென்றதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தென்னக ரயில்வேவில் முக்கியமான…

அதிமுக முன்னாள் அமைச்சர் இல்லத்தில் வருமான வரி சோதனை

கோவை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. முந்தைய அதிமுக ஆட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வலதுகளுமாகத்…

இரண்டாம் சுதந்திரப் போராட்டம் நடத்த வேண்டிய நிலையில் உள்ளோம் : புதுவை முன்னாள் முதல்வர்

புதுச்சேரி புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நாம் இரண்டாம் சுதந்திர போராட்டம் நடத்த வேண்டிய நிலையில் உள்ளதாகக் கூறி உள்ளார். காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பாஜக ஆட்சியைக்…

நேற்று நள்ளிரவு சென்னை மற்றும் புறநகர்ப்  பகுதிகளில் கனமழை 

சென்னை நேற்று நள்ளிரவு சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை பெய்துள்ளது. சென்னை வானிலை மையம் வளிமண்டல சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் சில பகுதிகளில் லேசான…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20.40 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,40,97,606 ஆகி இதுவரை 43,15,486 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,22,050 பேர்…

இந்தியாவில் நேற்று 27,421 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 27,421 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,19,97,017 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,421 அதிகரித்து…

அருள்மிகு மூகாம்பிகை திருக்கோயில் 

அருள்மிகு மூகாம்பிகை திருக்கோயில் மூகாம்பிகை கோயில் கர்நாடக மாநிலத்தில், உடுப்பி மாவட்டத்தின் கொல்லூரில் அமைந்துள்ளது. இக்கோயில் சக்தி பீடங்களில் மிகவும் சக்திவாய்ந்த திருத்தலமாகக் கருதப்படுகிறது. இக்கோயில், கோடாச்சத்ரி…

கொரோனா மூன்றாம் அலையால் கோவையில் அதிகம் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு

கோவை கொரோனா மூன்றாம் அலையால் கோவையில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும்…