Month: August 2021

11/08/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 38,353 பேருக்கு கொரோனா பாதிப்பு 497 பேர் பலி

டெல்லி: 11/08/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 38,353 பேருக்கு கொரோனா பாதிப்பு 497 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.29 லட்சத்தை தாண்டி உள்ளது.…

கர்நாடகா : தமிழகத்தில் இருந்து வருவோருக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்

பெங்களூரு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இருந்து கர்நாடகா வருவோருக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநில கொரோனா தொற்றில் அகில இந்திய அளவில்…

வேலுமணி இடங்களில் ரெய்டின்போது போலீசாருடன் வாக்குவாதம்: முன்னாள் அமைச்சர் உள்பட 10அதிமுக எம்எல்ஏக்கள் மீது வழக்கு பதிவு…

சென்னை: எம்எல்ஏ விடுதியில் உள்ள வேலுமணி அறையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையின் ரெய்டின்போது போலீசாருடன் வாக்குவாதம் செய்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் 10அதிமுக எம்எல்ஏக்கள் உள்பட 500க்கும்…

தேசியக்கொடி தயார்: சுதந்திர தினத்தை முன்னிட்டு முதன்முறையாக கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றுகிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு முதன்முறையாக கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் வரும் 15ந்தேதி கொடியேற்றுகிறார். அதற்கான தேசியக்கொடி தயார் நிலையில் உள்ளது. நாட்டின் 75வது சுதந்திர…

இந்தோனேசியா கொரோனா மரணம் : தடுப்பூசி போடாதோர் மூன்று மடங்கு அதிகம்

ஜாகர்த்தா இந்தோனேசியாவில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்களில் தடுப்பூசி போடாதோர் மூன்று மடங்கு அதிகமாக உள்ளனர். இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் மரணமடைந்தோர் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.…

சீனா : தனியார் பள்ளிகளை அரசிடம் ஒப்படைக்க வலியுறுத்தல்

பீஜிங் சீனாவில் உள்ள தனியார் பள்ளிகளை அதன் உரிமையாளர்கள் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. சீனாவில் அரசுப்பள்ளிகளை விடத் தனியார் பள்ளிகள் அதிக அளவில் உள்ளன.…

பிரதமர் மோடி பெகாசஸ் விவகாரத்தில் மவுனமாக உள்ளது ஏன் : ப சிதம்பரம் கேள்வி

சென்னை பிரதமர் மோடி பெகாசஸ் விவகாரத்தில் மவுனமாக ஏன் உள்ளார் என காங்கிரஸ் முத்த தலைவ்ர் ப சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். இஸ்ரேலிய நாட்டு பெகாசஸ்…

இன்று 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய…

சொகுசுக் கார் நுழைவு வரியைச் செலுத்திய நடிகர் விஜய்

சென்னை நீதிமன்ற உத்தரவுப்படி நடிகர் விஜய் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த சொகுசுக் காருக்கான நுழைவு வரியை செலுத்தி உள்ளார். தளபதி எனச் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஜய்…

கொரோனா காலத்திலும் இந்திய கோடீஸ்வரர் எண்ணிக்கை இரு மடங்கானது : நிர்மலா சீதாராமன்

டில்லி உலகெங்கும் கொரோனா பரவி வரும் காலத்திலும் இந்திய கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை இரு மடங்கு ஆகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். உலகெங்கும்…