இந்தியாவில் நேற்று 41,576 பேருக்கு கொரோனா பாதிப்பு
டில்லி இந்தியாவில் நேற்று 41,576 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,20,76,976 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41,576 அதிகரித்து…
டில்லி இந்தியாவில் நேற்று 41,576 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,20,76,976 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41,576 அதிகரித்து…
அருள்மிகு தந்தி மாரியம்மன் திருக்கோயில், குன்னூர் , நீலகிரி குளிர்ந்த அடர்ந்த காட்டுப்பகுதியை ஆங்கிலேயர்கள் திருத்திய போது, இது சிறிய ஊராக இருந்தது. எனவே இதை குன்னூர்…
நெய்வேலி: நெய்வேலி நிலக்கரி சுரங்க லாரி மோதி ஒருவர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 4 லாரிகளுக்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. யின் மேலக்குப்பத்தை…
திருவனந்தபுரம்: டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பருக்கு ரூபாய் 2 கோடி பரிசு என கேரள அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.…
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 5,560 மற்றும் கேரளா மாநிலத்தில் 23,500 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
டில்லி அரசு பொது காப்பிட்டு நிறுவனங்களில் 51% பங்குகளைத் தனியாருக்கு விற்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது அரசு பொது காப்பீட்டு நிறுவனங்களைத் தனியார் மயமாக்க பாஜக அரசு நெடுங்காலமாக…
சென்னை ஆவின் நிர்வாக சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக 80000 பால் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழக பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கமான ஆவின் நிர்வாகம் தொடர்ந்து பல…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,826 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,826 பேருக்கு கொரோனா தொற்று…
சென்னை சென்னையில் பொது வெளியில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 243 பேரும் கோவையில் 229 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,964 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,81,094…