Month: July 2021

பாஜக மீது பயமுள்ள காங்கிரசாருக்கு வெளியேறும் கதவு திறந்துள்ளது : ராகுல் காந்தி

டில்லி பாஜகவின் மீது பயம் கொண்டுள்ள காங்கிரசாருக்குக் கட்சியை விட்டு வெளியேறும் கதவு திறந்துள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து…

அருள்நிதியின் ‘டைரி’ பட டீஸர் வெளியீடு….!

பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கே 13’. இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.…

விக்ரம் பிரபுவின் ‘டாணாக்காரன்’ டீஸர் வெளியீடு….!

விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான புலிகுத்தி பாண்டி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விக்ரம் பிரபு இயக்குனர் வெற்றிமாறனின் உதவி…

கமலஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ ஷூட்டிங் ஆரம்பம்

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்க இருக்கும் விக்ரம் படத்தின் ஷூட்டிங் இன்று ஆரம்பமாகியுள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி, பகத் பாசில் இருவரும் சேர்ந்து…

வெற்றிமாறன்-சூர்யாவின் ‘வாடிவாசல்’ டைட்டில் லுக் வெளியீடு….!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் வாடிவாசல். இதனை வி.கிரியேஷன்ஸ் சார்பில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ஜல்லிக்கட்டு விளையாட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது.…

நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘ஆதார்’ படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாக கருணாஸ்….!

‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பி.எஸ். ராம்நாத் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘ஆதார்’. இதில் நடிகர் கருணாஸ் நாயகனாக நடிக்க, அவருக்கு…

அதர்வா – ராஜ்கிரண் இணையும் புதிய படம் பூஜையுடன் துவக்கம்….!

களவாணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இயக்குனர் சற்குணம் இரண்டாவது முறையாக அதரவா நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே சண்டிவீரன் திரைப்படம்…

அசோக் செல்வன் – அபிஹாசன் இணையும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’….!

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகும் படத்துக்கு ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ எனத் தலைப்பிட்டுள்ளனர். இதனை கமல் அறிமுகப்படுத்தி வைத்தார். ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்று…

மகிழ்ச்சி – பாராட்டு:  தூய்மை பணியாளராக இருந்து துணை கலெக்டரான ராஜஸ்தான் இளம்பெண்….  

ஜெய்ப்பூர்: தூய்மை பணியாளராக 2 குழந்தைகளுடன் கடும்பாடுபட்டு படித்து வந்த இளம்பெண் தேர்வு எழுதி, துணை கலெக்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானின் ஜோத்பூர் நகராட்சியில் தூய்மை பணியாளராக…