Month: July 2021

முத்தடுப்பு ஊசி : இந்தியாவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறைந்துவிட்டது உலக சுகாதார அமைப்பு தகவல்

குழந்தைகளுக்கு தொண்டை அடைப்பான், டெட்டனஸ், கக்குவான் இருமல் என மூன்று நோய்களும் வராமல் தவிர்க்க போடப்படும் முத்தடுப்பு ஊசி என்றழைக்கப்படும் டி.டி.பி (DTP) ஊசி போடுவது இந்தியாவில்…

மரணத்திலும் மத அரசியல் பேசும் பா.ஜ.க…. டேனிஷ் சித்திக் குறித்த தமிழக பா.ஜ.க. நிர்வாகியின் காழ்ப்புணர்வு பதிவு

கொரோனா இரண்டாம் அலையில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொத்துக்கொத்தாக உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், குஜராத், ம.பி. உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கூறி மரணத்திலும்…

கொரோனா தடுப்பூசி குறித்த எடப்பாடி பழனிச்சாமி, குஷ்பூவின் பொய்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டமான பதில்…

சென்னை: கொரோனா தடுப்பூசி குறித்த எடப்பாடி பழனிச்சாமி, குஷ்பூவின் பொய்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டமாக பதில் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் போடப்படுவதில், தவறான தகவல்களை தமிழ்நாடு…

தமிழகத்திற்கு இன்று வந்தடைந்த 3லட்சம் கொரோனா தடுப்பூசிகள்! மாவட்ட வாரியாக ஒதுக்கீடு… விவரம்…

சென்னை: தமிழகத்திற்கு இன்று வந்துள்ள 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவலுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும்பணிகள் கடந்த…

17/07/2021-7PM Status: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மாநிலம் முழுவதும் 2,205 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 137 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று 2,205…

17/07/2021 -7PM: தமிழகத்தில் இன்று மேலும் 2,205 பேருக்கு கொரோனா பாதிப்பு – 43 பேர் உயிரிழப்பு..!

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 2,205 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 43 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள…

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உள்துறையின் செயல்பாடுகள் குறித்த இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது….

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றது முதல், மாநில வளர்ச்சி…

தியாகிகள் தினத்தை முன்னிட்டு தியாகிகள் திருவுருவப் படத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்தூவி மரியாதை…

சென்னை: தியாகிகள் தினத்தை முன்னிட்டு தியாகிகள் திருவுருவப் ப படத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். ஆண்டுதோறும் ஜூலை 17ந்தேதி தியாகிகள் தினம் தமிழ்நாடு அரசு…

போட்டி நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று!

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இது வீரர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்று காரணமாக…

ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்…

சென்னை: ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமறை நாட்களிலும் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதன்படி காலை 7 மணி…