Month: July 2021

தடுப்பூசி போடுவதில் தமிழ்நாடு சாதனை: 11% பேர் 2 தவணை தடுப்பூசி எடுத்து, நாட்டிலேயே முதலிடத்தில் சென்னை….

சென்னை: தடுப்பூசி போடுவதில் தமிழ்நாடு சாதனை படைத்து வருகிறது. 11% பேர் 2 தவணை தடுப்பூசி எடுத்து, நாட்டிலேயே முதலிடத்தில் சென்னை திகழ்கிறது. இதை சென்னை மாநகராட்சி…

வதந்திகளை நம்ப வேண்டாம் : அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கவலைக்கிடம்….

சென்னை: உடல்நலப் பாதிப்பு காரணமாக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், அவர் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின.…

82000 பேருக்கு வேலை வழங்கும் 47 புதிய தொழில்களுக்கான ஒப்பந்தம்: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்து….

சென்னை: தமிழ்நாட்டில் 82000 பேருக்கு வேலை வழங்கும் 47 புதிய தொழிற்துறைக்கான ஒப்பந்தம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தாகிறது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு…

சென்னைக்கு இன்று வருகிறது மேலும் 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்!

சென்னை: தமிழகத்தில் எழுந்துள்ள தடுப்பூசி தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில், இன்று மேலும் 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு…

மயிலாடும்பாறை அகழ்வாய்வில் கிடைத்துள்ள தாழியை புறநானூறு பாடலுடன் ஒப்பிட்டு டிவிட் பதிவிட்ட அமைச்சர் தங்கம்  தென்னரசு

சென்னை: மயிலாடும்பாறை அகழ்வாய்வில் கிடைத்துள்ள மண்ணால் செய்யப்பட்ட தாழியை புறநானூறு பாடலுடன் ஒப்பிட்டு அமைச்சர் தங்கம் தென்னரசு டிவிட் பதிவிட்டுள்ளார். அமைச்சரின் புலமையை சமூக ஆர்வலர்கள் மெச்சி…

பெகாசஸ் விவகாரம்:  காங்கிரஸ் சார்பில் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ்…

டெல்லி: பெகாசஸ் விவகாரம் தொடர்பாக இன்று விவாதிக்க வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ குரூப் என்ற நிறுவனம்…

ஷிவ் நாடார் எச் சி எல்  நிர்வாக இயக்குநர் பதவியில் இருந்து ராஜினாமா

டில்லி பிரபல தொழிலதிபரான ஷிவ் நாடார் தந்து எச் சி எல் நிர்வாக இயக்குநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த 1976-ம் ஆண்டு தனது நண்பர்களுடன் ஷிவ்…

பாஜக அமைச்சர் முன்னாள் உதவியாளர் ரூ.50 லட்சம் மோசடி : முழு விவரம்

சென்னை பாஜக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி முன்னாள் உதவியாளர் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக ஆரணி பாஜக பிரமுகர் புகார் அளித்துள்ளார் பாஜகவின் மத்திய அரசில்…

ஆர் எஸ் பாரதிக்கு எதிரான வன்கொடுமை வழக்கு ரத்து : உச்சநீதிமன்றம் அதிரடி

டில்லி திமுக அமைப்பு செயலர் ஆர் எஸ் பாரதி மீது தொடரப்பட்ட வன்கொடுமை வழக்கு மனுவில் முகாந்திரம் இல்லை என உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சென்னையில் கடந்த…