Month: July 2021

‘பட்டா’ படத்தில் சன்னி லியோனுக்கு ஜோடியாகும் முன்னாள் கிரிக்கெட் வீரர்….!

இந்தியில் இரு படங்களில் நடித்துள்ள கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் புதிதாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் அவருக்கு சிபிஐ அதிகாரி…

‘விக்ரம்’ படப்பிடிப்பில் கமலுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை வெளியிட்ட ஃபகத் பாசில்….!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு சென்ற வாரம் தொடங்கியது. அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. ராஜ்கமல்…

கார் விபத்தில் யாஷிகா ஆனந்த் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு….!

தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகைகளுள் ஒருவராக திகழ்பவர் நடிகை யாஷிகா ஆனந்த் (வயது 21). செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே நேற்றிரவு 11.45 மணியளவில் நடிகை யாஷிகா…

கொரோனா நிவாரணத் தொகையை பெறாதவர்கள் ஜூலை 31க்குள் பெற்றுக்கொள்ள அரசு அறிவுறுத்தல்

சென்னை: கொரோனா நிவாரணத் தொகையை பெறாதவர்கள் ஜூலை 31க்குள் பெற்றுக்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.…

லஞ்சம் வாங்கியே கோடீஸ்வரரான போக்குவரத்து காவலர் கைது

மாஸ்கோ: ரஷ்யாவில் லஞ்சம் வாங்கியே கோடீஸ்வரரான போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் போக்குவரத்து காவல்துறையின் மூத்த அதிகாரி…

ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன்: பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

டோக்கியோ : டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மகளிர் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய…

‘ஜெயக்குமார்தான் டான்ஸிங் ரோஸ்…’ – சார்பட்டா படம் விவகாரம் குறித்த கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலகல பதில்

சென்னை: ‘ஜெயக்குமார்தான் டான்ஸிங் ரோஸ்…’ என்று சார்பட்டா படம் விவகாரம் குறித்த கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலகலப்பாக பதில் அளித்துள்ளார். பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன்,…

2011ம் ஆண்டுக்கு பிறகு காதியில் விற்பனை பெருமளவு அதிகரிப்பு: பிரதமர் மோடி உரை

டெல்லி: 2011ம் ஆண்டுக்கு பிறகு காதியில் விற்பனை பெருமளவு அதிகரித்து உள்ளதகா பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மான் கி பாத் எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர்…

எலான் மஸ்க் போட்ட “லைக்”-ஆல் சென்னை நிறுவனத்துக்கு கிடைத்த ரூ. 7 கோடி முதலீடு

சென்னை: உலக பணக்காரர் எலான் மஸ்க் போட்ட ஒரு லைக்கால், சென்னையைச் சேர்ந்த நிறுவனத்துக்கு ஏழரை கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது. கருடா ஏரோ ஸ்பேஸ் என்ற…

திருச்சியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் துவக்கப்படும் – அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: திருச்சி மாநகர பகுதிக்குள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் ,திசைகாட்டும் வழிக்காட்டி என்கிற…