பொரிஉருண்டையில் போதை மருந்து கடத்தல் சிறைக் காவலர் கைது
அமெரக்காவின் தெற்கு கரோலின் அருகே உள்ள கொலம்பியா சிறைக்குள் பொரிஉருண்டையில் மறைத்து போதை மாத்திரையை கடத்தியதாக சிறைக் காவலர் மார்சியா ஷாபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடையில் இருந்து…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
அமெரக்காவின் தெற்கு கரோலின் அருகே உள்ள கொலம்பியா சிறைக்குள் பொரிஉருண்டையில் மறைத்து போதை மாத்திரையை கடத்தியதாக சிறைக் காவலர் மார்சியா ஷாபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடையில் இருந்து…
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 3,867 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 222 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா 2வது அலையின் தாக்கம் தமிழ்நாட்டில் கட்டுக்குள்…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 42,352 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். . தொடர்ந்து 53-வது நாளாக…
வாஷிங்டன்: அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தில் மட்டும் வெயிலின் கொடுமைக்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 95 பேர் மரணம் அடைந்துள்ளனர் என மாகாண கவர்னர் கேட் பிரவுன்…
சென்னை: காவிரியின் குறுக்கே கர்நாக மாநில அரசு மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் விவகாரம் குறித்து, மத்திய அமைச்சர் கஜேந்திர செகாவத்தை, தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன்…
சென்னை நேற்று தமிழகத்தில் 66,679 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாக குறைந்து வருகிறது.. விரைவில் மூன்றாம்…
டில்லி இன்று மேகதாது அணை விவகாரம் குறித்து தமிழக அமைச்சர் துரைமுருகன் மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை சந்திக்கிறார். தமிழகத்தில் அனடை மாநிலங்களான கர்நாடகா, கேரளாவுடன் நதிநீர்…
சென்னை: தமிழ்நாடு அரசு அளித்துள்ள கொரோனா முடக்கத் தளர்வுகள் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் பொதுப்போக்குவரத்து சேவை இன்று மீண்டும் தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.…
டில்லி இந்தியாவில் நேற்று 15,22,504 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,11 அதிகரித்து மொத்தம் 3,05,54,872 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…
சென்னை தமிழகத்தின் 10 மாவட்டங்களில் 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு பதிவு செய்த ஆவணங்களை விரைவில் இணையம் மூலம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வீடு, நிலம்…